சாலையோரங்களில் உறை கிணறு, பயன்படுத்தாமல் விடப்பட்ட நூற்றுக் கணக்கான பாழுங்கிணறுகளை கண்டறிந்து சீர் செய்து மழை நீர் சேமிப்பு என செயலில் இறங்கியுருக்கும் சென்னை நகராட்சியை எழுந்து நின்று பாராட்டுகிறோம்.
இந்தத் தொடக்கம் பல்கிப் பெருகி எங்கும் பரவட்டும், வாங்கும் வான் மழையை தாங்கும் நிலத்தினுள் அனுப்புவோம். நிலத்தடி நீர் உயரட்டும் உயிர்கள் செழிக்கட்டும்!
வாழ்க! வளர்க!
#RainHarvest
#Chennai
– பரமன் பச்சைமுத்து
27.08.2019