Tag Archive: நெருப்பில் மலர்ந்த பூக்கள்

ஆசிரியரிடம் அடி வாங்கினேன் நேற்று

முப்பத்தியேழு ஆண்டுகள் கழித்து உங்கள் தமிழாசிரியரை ஒரு மேடையில் சந்திக்கிறீர்கள். அங்கேயே மேடையிலேயே கையை நீட்டச் சொல்லி அடிக்கிறார். எப்படியிருக்கும் உங்களுக்கு. எனக்கு பெரும் மகிழ்ச்சி! மேடையிலேயே கையை நீட்டச் சொல்லி ஓங்கி அடிக்கிறார். வலித்து இழுத்து விடுவேன் என்று நினைத்து அடித்தவருக்கு அதிர்ச்சி, ‘வலிக்கலியா உனக்கு?’ என்று மறுபடியும் அடிக்கிறார். இத்தனையாண்டுகள் கழித்து நமக்கு… (READ MORE)

மு பச்சைமுத்து அறக்கட்டளை

, , ,