Tag Archive: திருவாசகம் ஓலைச்சுவடி

திருவாசக மூல ஓலைச்சுவடி

‘மாலிக் காபூருக்கும் மாணிக்கவாசகருக்கும் என்ன சம்மந்தம்?’ ‘பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனுக்கும், சோழ தேச எல்லைக்குட்பட்ட புதுச்சேரிக்கும் என்ன சம்மந்தம்?’ ……. சென்னையிலிருந்து மணக்குடி நோக்கி விரைகிறது எங்கள் கார். ‘அம்மா, திருவாதவூரர் அருள் பெற்று மாணிக்கவாகசகரா மாறின எடத்துக்கு போனோமே ஞாபகம் இருக்கா?’ ‘திருப்பெருந்துறை!’ ‘கரெக்ட். அந்த மாணிக்கவாசகர் சொல்ல சிவனே சிதம்பரத்தில் எழுதிய… (READ MORE)

அம்மா - ஆலய தரிசனம்

, , , , , ,