Tag Archive: சேர சோழ பாண்டியர்கள்

யாத்திசை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

7 ஆம் நூற்றாண்டில் சேரர்களும், சோழர்களும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு முதியவனான அரிகேசரி பாண்டியனை எதிர்த்தபோது, பாண்டிய அரசணையில் ஏறி எதிரிகளை துவம்சம் செய்து, சேரனை யவன தேசத்துக்கு நாடு கடத்தி, சோழனின் கோட்டையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்தே ஆட்சி செய்தான் பெரும் வீரனான மகன் ரணதீர பாண்டியன். இந்த சேர சோழ பாண்டிய பெருங்குடிகளின்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , ,

imagesJLE35TA2

கருவூர்த் தேவர் ராஜராஜனின் குருவே இல்லை!

  கல்கியைப் படிக்கையில் சோழர்கள் மீது ஏற்படும் பெரும் அபிமானம், அரு. ராமநாதனைப் படிக்கையில், பாண்டியர்களே சாதி மதம் தாண்டிய தமிழ்ப் பார்வை கொண்டிருந்தனர் – சோழர்கள் வடவர்களின் சாதீயத்தை கொண்டு புகுத்தியவர்கள் என்று தகர்ந்து போகிறது. சேர சோழ பாண்டியர்கள் பற்றிய பெருமையெல்லாம் பொடியாகி போகிறது சு வெங்கடேசனின் பறம்பின் வேள்பாரி பற்றிய ஆராய்ச்சிப்… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,