Monthly Archive: July 2016

wpid-wp-1469229993189.jpg

‘கபாலி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

மலேசிய மண்ணில் இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வஞ்சத்தால் வீழ்த்தி, குடும்பத்தை சின்னாபின்னமாக்கி தன்னைச் சிறையில் தள்ளிய எதிரிகளை, சிறையிலிருந்து வந்து ஸ்டைலாக ‘செய்யும்’ நாயகன் மற்றும் அவன் வாழ்வில் எதிர்கொள்ளும் திருப்பங்களை களமாகக் கொண்ட கதை. ‘வயசான மனுஷன், என்ன பிரச்சினை வரப்போவுது, ரிலீஸ் பண்ணுவோம்!’ என்று பேசும் மலேசிய சிறையதிகாரிகள், சிறையறையிலிருந்து வரும் முன்னே… (READ MORE)

Manakkudi Talkies

,

அய்யோ… இறைவா! 

அவனம்மா தெருவில் யாரிடமோ பேரம் பேசி எதையோ வாங்க முயற்சித்து, பேரம் படியாத ஆற்றாமையில் திட்டிக்கொண்டே வீட்டினுள் வந்தாள். அவளது சத்தத்தில் கண்விழித்தவன் அப்படியே அமர்ந்திருந்தான். தூங்கி எழுந்ததும் இயல்புநிலைக்குத் திரும்ப வெகுநேரம் எடுத்துக்கொள்ளும் குழந்தைகளைப் போல வெறுமனே வெறித்துப் பார்த்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்திருக்கும் சில மனிதர்களைப் போலில்லை அவன் நிலை இன்று.  தூக்கக்… (READ MORE)

Uncategorized

அன்பென்பது…!

நீர் பருகலாமென்று சமையலறைக்குள் போகிறேன். கூடவே பேசி சிலாகித்துக் கொண்டு வருகிறாள் செல்ல மகள், தான் இப்போது படித்து முடித்த ஒரு நூலைப் பற்றி. ‘அப்பா… யூ நோ… தி எண்ட் ஆஃப் த புக் ஈஸ் ஆஸம்! என்ன ஆகும் தெரியுமா….?’ கிட்டத்தட்ட ‘பாபநாசம்’ க்ளைமாக்ஸ் மாதிரி முடித்திருப்பார்கள் என்று சொல்லப் போகிறாள் என்று… (READ MORE)

Uncategorized

மரங்கள் என்பவை வெறும் நிழலுக்கானவையல்ல…

​எங்களூருக்கு கிழக்கே ஓர் அய்யனார் கோவில் உண்டு. சுரபுன்னை மரங்களும், பனையும், வேம்பும், இன்ன பிற கொடிகளும் சேர்ந்து பின்னிப் பிணைந்திருக்கும் வெயில்புக முடியா அக்காட்டில், சில சிலைகள் இருக்கும். ‘தச்சக்காடு’ அய்யானார் கோவில் என்று பெயர் அதற்கு. குருவிகளும், காட்டுப்பூனைகளும், பாம்புக் குட்டிகளும் வசித்த அந்தக்காட்டிற்கு சென்று வழிபடுவது அந்த வயதில் பயமாக இருந்தாலும்,… (READ MORE)

Uncategorized