Monthly Archive: May 2025

சூடம் ஏத்தி…

‘யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை’ என்கிறது திருமூலரின் திருமந்திரம். மலர், கனி, காய், அன்னம், நீர் என எதுவும் இல்லாத ஒரு நிலையில் ஒரேயொரு பச்சை இலையைப் பறித்துப் போட்டு இறைவரைத் தொழலாம்(கவனிக்க, ‘இறைவர்’ என்கிறார், ‘இறைவன்’ அல்ல!) என்கிறார் திருமூலர். இன்று ஏதுமில்லாத போது பச்சிலை இல்லை ஒரேயொரு சூடம் போதும், ஒரு சிறு… (READ MORE)

பொரி கடலை