வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படட்டும்!

தனி நபர் இடைவெளி, பாதுகாப்பு நடவடிக்கைகளோடு கடைகள் அலுவலகங்கள் இயங்க அனுமதி தந்தாயிற்று. வரிசையில் நின்று கைகளில் கிருமிநாசினி தெளித்து டாஸ்மாக்கில் வாங்குவது அனுமதித்தாகி விட்டது.

கோவில் – மசூதி – தேவாலயங்களிலும் இறையை வணங்க மக்கள் அனுமதிக்கப் பட வேண்டும். அதே தனிநபர் இடைவெளி அதே பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கும் கடைபிடிக்கப்படலாம். அரசு பரிசீலக்க வேண்டும் இதை.

Facebook.com/ParamanPage

– பரமன் பச்சைமுத்து

22.08.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *