Monthly Archive: August 2018

கோகோ

‘கோலமாவு கோகிலா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

கும்மிடிப்பூண்டியில் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வரவிற்கும் செலவிற்கும் இழுத்துப் பிடித்துக் கொண்டு அல்லாடும் ஒரு குடும்பத்தில், அதன் மைய ஆதாரமான தாய்க்கு உயிர்க்கொல்லியான நுரையீரல் புற்று நோய் வந்தால் என்னவாகும், எப்படி அதை எதிர்கொள்வார்கள் அவர்கள் என்பதை நகைச்சுவை தெளித்துத் திரையில் தருகிறார்கள். பயம், சோகம், தனிமை, அழுத்தம் என எதையும் தனியாகக்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

ஆளுமைக்கழகு… அச்சம் தவிர், ஆளுமை கொள்

தினமலரில் ஞாயிறன்று வரும் ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ என்ற எனது தொடரின் இரண்டாம் பாகம், அத்தியாயம் 32. நம்மூரின் கிராமப் பஞ்சாயத்தில் ஆளுமையாக உருவெடுத்து உலக நாடுகளை உற்றுக் கவனித்து வரச்செய்த ஒரு மனிதர் பற்றிய கட்டுரை இவ்வாரம். பார்க்க – இணைப்பு Facebook.com/ParamanPage

ஆளுமை கொள்

அந்தரத்தில் தூக்கியெறிந்து சுழற்றி

சிறுவர்களை பின்பக்கமாகத் தூக்கி அந்தரத்தில் சுழற்றியெறிந்து முன்பக்கம் பிடிப்பது ஒரு த்ரில் அனுபவம். தூக்கி காற்றில் விடும் போது, சிறுவன் கையை விட வேண்டும், இல்லையென்றால் களேபரமாகிவிடும். வரும் மே மாதம் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் குரு என்கிற மோகனேஸ்வரன் ( பேட்ச் 8) குழந்தையாக இருந்த போது பயந்து கையை இறுக்கி விட, தலைகுப்புற… (READ MORE)

Uncategorized

பல்லாயிரக்கணக்கானோரின் பயணங்கள் தொடரும்…

சென்னையிலிருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவிலிருந்து சென்னைக்கும் அதிகம் பைக்கில் பயணித்தவர்கள் என்று கணக்கெடுத்தால் என் பெயர் முதல் பட்டியலில் வரக்கூடும். டிசம்பர் மாத நள்ளிரவில் பதினாறு டிகிரி வந்த 2001ன் பெங்களூரிலிருந்து புறப்பட்டு கிருஷ்ணகிரி மலை கடந்து சாலையோரம் உடல் நடுங்க விறைத்து தேநீர் குடித்துத் தொடர்ந்திருக்கிறேன் நண்பன் செந்திலோடு. லாரிகள் வரிசையாக நிற்கும் சாலையோர தேநீர்க்… (READ MORE)

Uncategorized

நம்பிக்கை வை… நம்பி கை வை – பரமன் பச்சைமுத்து, தினமலர்

தினமலரில் வரும் எனது ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ தொடரின் 31வது அத்தியாயம். ‘நம்பிக்கை வை… நம்பி கை வை ‘ Facebook.com/ParamanPage

Uncategorized

நல்ல தீர்ப்பு – யானைகளுக்கான இடத்தில் யானைகள் வாழட்டும் : – பரமன் பச்சைமுத்து

இந்தப் பூமிப் பந்து என்பது புல், புழு, பூச்சி, மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் என பல்லுயிர்க்குமானது. மனிதனுக்கு மட்டுமேயானதல்ல. மொத்த பூமியும் எனக்குத்தான் என்று மனநிலையில் ஆக்கிரமிக்கும் மனிதனால்தான் பல்லுயிர்ப் பெருக்கம் தடைபடுகிறது. இயற்கையின் சுழற்சியில் எதுவுமே வீண் இல்லை. ஒவ்வொன்றுமே ஒரு சங்கிலிப் பிணைப்பால் இணைக்கப் பட்டு மொத்த சூழலும் காக்கப்… (READ MORE)

Uncategorized