‘நான் யார்?’

‘நான் யார்?’ ‘எப்படி அறிவது?’ என்ற கேள்விகளை வைத்துக் கொண்டு அலைபவர்களுக்கு…

எதற்கு அறிய வேண்டும் இப்போது? நீ நீதான்! பிறிதொரு ஆழம் உனக்கு வேண்டியிருந்தால் வேண்டிய தருணத்தில் அதுவாக வெளிப்படட்டுமே, உன் இருத்தலை அனுபவி இப்போது.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
10.11.2018

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *