ஐந்தாவது அன்னதானம்

🌸

இன்று மிருகசீரிடம்.

தந்தையின் பெயரால் செய்யப்படும் அன்னதானம் நிறைவேற்றப்பட்டது

முழு ஊரடங்கு என்பதால் சென்ற மாதம் போலவே மக்கள் யாரையும் அழைத்து உணவு தர முடியாத நிலை, வழக்கம் போலவே சமைத்து, வண்டிகளில் எடுத்துச் சென்று வடபழனி்முருகன் கோவில் அருகில் தங்கியிருப்போர், வடபழனி சிவன் கோயில் அருகில் தங்கியிருப்போர் என
தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் மக்களுக்கு அங்கேயே சென்று தருவதற்கு அதற்குரிய ஆட்கள் மூலம் முன் அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நாம் வீட்டடங்கலில் இருந்தாலும், மு பச்சைமுத்து அறக்கட்டளையின் சார்பில் 5வது அன்னதானம் இன்று நடந்தது.

குருவே சரணம்!

வாழ்க!

:மு. பச்சைமுத்து அறக்கட்டளை

  • பரமன் பச்சைமுத்து
    20.06.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *