Tag Archive: Paraman books

நெடுஞ்சாலை வழி நிறுத்த உணவகத்தில் நமது நூல்கள்

நெடுஞ்சாலைப் பயணத்தில் தேநீருக்காக இறங்கிய உணவகத்தில் மருமகனின் நூல்கள் வைக்கப்பட்டுள்ளதைப் பார்த்து பரவசப்படும் அத்தை! அதுவும் ‘அப்பாவின் 75வது பிறந்த நாளுக்கு அர்ப்பணம்!’ என்று வந்த ‘வாழ்க்கை பாசறையில்…’ நூலைப் பார்த்ததும் பல உணர்வுகள் அவருக்கு! பரமன் பச்சைமுத்துஅச்சரப்பாக்கம்06.10.2021

Paraman's Book

, , , ,

wp-1579605832923815546854747414146.jpg

‘சித்திரம் பேசுகிறேன்…’ – பரமன் பச்சைமுத்து : மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ் புதிய நூல்

முன்னுரை ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா…’ இந்தச் சொற்றொடரைக் கேட்காமல் வளர்ந்த குழந்தைகளே இருக்காது போன தலைமுறை வரையில். தாத்தாக்களும் பாட்டிகளும் மாமாக்களும் அத்தைகளும் என கதைசொல்லிகளாலேயே கதைகள் சொல்லப்பட்டே கதைகளாலேயே வளர்க்கப்பட்டது நம் சமூகம். கதைகளாலே மனவளப்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது நம் சமூகம். ‘ஒரு பாட்டி வடை சுட்டாங்க, ஒரு காக்கா பாத்துச்சாம்’, ‘ஒரு… (READ MORE)

Paraman's Book

, , , , , , , , , , , , , , , , , ,

wp-15789334671788644114339697143521.jpg

‘உறுதியோடு உயர்வோம்’ : பரமன் பச்சைமுத்து : ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

My 11th book ‘Uruthiyodu Uyarvom’ from Zero Degree Publishing ‘உறுதியோடு உயர்வோம்’ – பரமன் பச்சைமுத்து : ஜீரோ டிகிரி பப்ளிஷிங் #UruthiyoduUyarvom #ZeroDegree #ZeroDegreePublishing #AuthorParaman #ParamanPachaimuthu #Malarchi #Inspring #SelfHelp #SelfHelpBook #Growth #Motivational #MotivationalBook

Paraman's Book

, , , , , , , , ,

Vazhgai_finel2.jpg

‘வாழ்க்கைப் பாசறையில்’ – பரமன் பச்சைமுத்துவின் புதிய நூல்

முன்னுரை ‘தேர்ட்டி சிக்ஸ்த் சேம்பர்ஸ் ஆஃப் ஷாலியன்’ திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? எழுபதுகளின் இறுதியில் வந்து உலகைக் கவர்ந்த ஓர் அட்டகாசமான திரைப்படம் அது. ஓர் ஊரில் அதிகாரத்தில் உள்ளவர்களால் சொந்த மக்கள் அடித்துக் கொல்லப்படும்போது, காயங்களுடனும் தாங்கொணா வலியுடனும் உயிரைக் காத்துக்கொள்ள ஊரை விட்டு ஓடுவான் சிறுவனொருவன். பலம் மிக்க எதிரிகளிடமிருந்து தப்பிக்க காடு… (READ MORE)

Paraman's Book

, , , , , , ,