ஹோமியோபதி குணப்படுத்துகிறதாமே!

‘வெளியிலிந்து செயற்கையாக ஆக்ஸிஜன் தரப்படும் போது உடலின் செல்கள் ஆக்ஸிஜனை உறிஞ்சுவதில்லை. கரும்பூஞ்சை தொற்றுக்கு இது ஒரு முக்கிய காரணம். ஆர்சனிக் ஆல்பத்தோடு சில மருந்துகளை நோயாளிக்குக் கொடுத்தால், கரும்பூஞ்சை வராமலே தடுக்கவும் முடியும், வந்தால் குணப்படுத்த முடியும்!’ என்று ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் அறிவித்திருக்கிறார். 

தமிழக அரசு இவர் சொல்வதை கவனித்து, உண்மைத் தன்மையை சோதிக்க வேண்டும். அடிப்படைவாதங்களைத் தள்ளி வைத்துவிட்டு, இதை சோதிக்க வேண்டும். சோதனையில் நிரூபிக்கப்பட்டால் எத்தனையோ பேருக்கு எளிய வழியில் பலன் கிடைக்குமே!

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
07.06.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *