மெட்ராஸ் ராஜதானியிலிருந்து பிரிந்து போன கர்நாடகமும் ஆந்திரமும் நவம்பர் 1ஐ ‘கர்நாடகா டே’ ‘ஆந்திரா டே’ எனக் கொண்டாடுகிறார்கள்.
‘நம்மிடமிருந்து பிரிந்து போனது இழப்பு, எப்படி அந்த நாளை நாம் கொண்டாட முடியும்?’ என்று பலகாலமாக பேசப்பட்டு வந்து கருத்துகள் மாறியுள்ளன இன்று. பழ நெடுமாறன் போன்றோர் நவம்பர் 1ஐ ‘தமிழ்நாடு தினம்’ எனக் கொண்டாட வேண்டும் என்கின்றனர்.
இதற்கு இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில், ‘வள்ளலார் தினம்’ போல நவம்பர் 1ஐ தமிழ்நாடு தினம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தாலும் அறிவிக்கலாம்.
– மணக்குடி மண்டு
29.10.2021