Tag Archive: தமிழக அரசு

அடுத்து செய்ய வேண்டியது

முன் குறிப்பு : உடல் நலத்தை பெரிதும் கவனித்துக்கொள்ளும் நண்பரொருவருக்கு டைஃபாய்டு காய்ச்சல் வந்தது சில மாதங்களுக்கு முன்பு. வருத்தியெடுத்த அந்த துன்பம் அதோடு போகவில்லை, டைஃபாய்டு அவர் குடலில் செய்துவிட்டுப் போன கோளாறுகளால் இன்னும் தொடர்கிறது துன்பம். குடிநீரில் கழிவுநீர் கலப்புதான் நோய்த்தொற்றுக்கே காரணம் என்பது பிறகே கண்டுபிடித்தார்கள். உள் நுழையும் மொத்த வாட்டருக்கும்… (READ MORE)

Uncategorized

,

தமிழக அரசு நல்ல திட்டம் : கட்டுமான தொழிலாளர்களுக்கு…

என் அலுவலகத்துக்குப் பக்கத்து மனையில் புதிதாக ஒரு கட்டடமெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் வந்திருக்கும் சிலர் தினந்தோறும் வேலை செய்ய மளமளவென உயர்கிறது கட்டிடம். எவர் வந்தாலும் போனாலும் சட்டை செய்யாமல் தங்கள் வேலையை மட்டுமே கவனிக்கும் அவர்களின் முகங்களை உற்று கவனித்திக்கிறேன். இப்படிப் பல கட்டிடங்களை பல இடங்களில் எழுப்பியிருப்பார்கள் என்று எண்ணியிருக்கிறேன்…. (READ MORE)

Politics, பொரி கடலை

, , , ,

தமிழக அரசின் அறிவிப்பை எழுந்து நின்று பாராட்டுகிறேன்!

தமிழக அரசின் அறிவிப்பு ஒன்றை எழுந்து நின்று பாராட்டுகிறேன்! …. ஆர் ஏ புரத்தில் அடுத்தடுத்து 6 பள்ளிகள் இருக்கும் பகுதியொன்றின் முக்கிய வீதியில் இருந்த அடுக்ககம் ஒன்றில் குடியிருந்தேன். 2015ல் நிகழ்ந்த சென்னைப் பெருவெள்ளத்தின் போது நிறைய பகுதிகள் வெள்ளத்தில் மிதந்த போதும், எங்கள் வீதியிலும் அடுக்கக வளாகத்திலும் நீர் தேங்கவில்லை. மாநகராட்சியின் வெள்ள… (READ MORE)

Politics

,

பிள்ளைகள் பள்ளிக்கு வருகிறார்கள்

வளரும் வெளியே ஓடி விளையாட வேண்டிய பருவத்தில், பிற குழந்தைகளோடு கலந்து விளையாட வேண்டிய பருவத்தில் நோய்த்தொற்று பொது முடக்கம் வந்து நீண்ட காலத்திற்கு வீட்டிலேயே முடக்கப்பட்டனர் இளம் சிறார்கள். உளவியல் ரீதியாகவும், கற்றல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிள்ளைகளிடையே சரி செய்ய முடியா சரிவு ஏற்பட்டுள்ளது. பழக்க வழக்கங்கள் உணவு முறை என எல்லாமே… (READ MORE)

Politics, பொரி கடலை

, ,

அசத்தியிருக்கிறார் தமிழக முதல்வர்!

அசத்தியிருக்கிறார் தமிழக முதல்வர்! ஆண்டு தோறும் ‘மகாகவி நினைவு நாள்’ என்று மக்களை எட்டயபுரத்துக்கு வரவைத்து, விழா எடுத்து, பாரதி ஆய்வாளர்களுக்கு காசோலையும் விருதும் தரும் பணியை செய்த தினமணி நாளிதழ் நிச்சயம் திக்குமுக்காடியிருக்கும், இவற்றையும் இன்னும் பலதையும் சேர்த்து அரசு சார்பாகவே செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பதைக் கண்டு. செப் 11 –… (READ MORE)

Uncategorized

, , , , ,

முதியவர்களுக்கான நல்ல திட்டம்

தேர்தல் ஆணையம் கொண்டு வந்திருந்த ‘முதியவர்களுக்கான – வீட்டிலிருந்தே வாக்களிக்கும் திட்டம்’ ஒரு பெரும் புரட்சித் திட்டம்.  பல ஊர்களில் கிராமப் பணியார்கள் மற்றும் அரசு அதிகாரிகளால் சிறப்பாக இது நிறைவேற்றப்பட்டாலும், அதே அளவு பல ஊர்களில் இந்தத் திட்டத்தை கூடுதல் பணி என்று சொல்லி தவிர்த்த பணியாளர்களும் அதிகாரிகளும் உண்டு. இன்று தமிழக அரசு… (READ MORE)

Politics

, ,

நல்ல மடைமாற்றம்

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம் என்றொரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.  இந்தத் திட்டத்தைத் தாண்டி வரவேற்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது இதன் பின்புலத்தில். தனியார் நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் உலகத்திற்கும் மக்களுக்கும் என்று குறிப்பிட்ட அளவிற்கு ஒரு நல்ல தொகையை ‘சமூகப் பொறுப்பு நிதி’ என்று ஒதுக்கி நற்செயல்களை செய்கின்றன. சென்னை நகரின்… (READ MORE)

Politics

, , , ,

நல்ல மடைமாற்றம்

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம் என்றொரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.  இந்தத் திட்டத்தைத் தாண்டி வரவேற்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது இதன் பின்புலத்தில். தனியார் நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் உலகத்திற்கும் மக்களுக்கும் என்று குறிப்பிட்ட அளவிற்கு ஒரு நல்ல தொகையை ‘சமூகப் பொறுப்பு நிதி’ என்று ஒதுக்கி நற்செயல்களை செய்கின்றன. சென்னை நகரின்… (READ MORE)

Politics

, , , ,

நல்ல மடைமாற்றம்

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம் என்றொரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.  இந்தத் திட்டத்தைத் தாண்டி வரவேற்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது இதன் பின்புலத்தில். தனியார் நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் உலகத்திற்கும் மக்களுக்கும் என்று குறிப்பிட்ட அளவிற்கு ஒரு நல்ல தொகையை ‘சமூகப் பொறுப்பு நிதி’ என்று ஒதுக்கி நற்செயல்களை செய்கின்றன. சென்னை நகரின்… (READ MORE)

Politics

, , , ,