Tag Archive: Diwali

ஒவ்வோர் வாழ்விலும் ஒளி கூடட்டும்!

அடுத்தவர் வளர்வதைக் கண்டு பொறுக்கா பொறாமை அரக்கன், இனத்தை தாழ்வாய் நினைக்கச் செய்யும் அந்நிய மோக அரக்கன், உடலை ஓம்ப விடாமல் உரிய வேலையை செய்ய விடாமல் தடுக்கும் சோம்பல் அரக்கன், ‘நானே எல்லாம்’ ‘நான் இல்லையென்றால் அவ்ளோதான்’ என்று ‘தான்’ வளர்க்கும் ஆணவ அரக்கன், உயிராய் இருப்பவரையும் கடித்துத் துப்பச் செய்யும் சினம் எனும்… (READ MORE)

Media Published, VALARCHI Tamil Monthly

, , , ,

நரகாசுரன் நினைவுகள்

இருக்கும் வரை இன்னல்களே புரிந்திருந்தாலும், இறக்கும் தருணத்தில் ‘இன்புற்றிருக்கட்டும் உலகம்,’ என்று நினைத்தவன் இறைவனே அழித்தாலும்கூட கொண்டாடப்படுவான்! #நரகாசுரன் நினைவுகள் #தீபாவளி கொண்டாட்டங்கள் ( Got published in ‘infini’ Nov issue ) :பரமன் பச்சைமுத்து

Religion, Spirituality, ஆ...!, கவிதை

, , , ,