காடு, மலை, பள்ளத்தாக்கு… தேக்கடி. – 1 : பரமன் பச்சைமுத்து
மலைகள் அழகு, காடுகள் அழகு என்றால் மலையும் காடும் புணர்ந்த குறிஞ்சி முல்லை இடம் எப்படி இருக்கும் அழகோ அழகுதானே! கூடவே வற்றாத ஒரு பெரிய காட்டாறும் சேர்ந்து விட்டால் எப்படியிருக்கும் கற்பனை செய்யுங்கள். காலங்காலமாக மன்னன், பளியன், ஊராளி இன பழங்குடி மக்கள் மகிழ்ந்து குலாவி வாழ்ந்த இந்தப் பகுதி பல்வகை விலங்குகள் செறிந்திருந்த… (READ MORE)