‘பரமன், கொரோனா வந்து குணமானாலும் ஒரு வித சோர்வும் அசதியும் போகவில்லை. சுத்தமா உடம்புல சத்து இல்லை போல உணர்வு. எதுவும் மருந்து?’
பரமன்: நல்ல சத்தான உணவு, மிதமான உடற்பயிற்சி, நல்ல உறக்கம், ஓய்வு, சூரிய ஒளி இவை நல்லதை செய்யும்.
இருப்பினும் கீழுள்ள மருந்துகள் மிக நன்றாக வேலை செய்கிறது.
சித்த மருத்துவர் ராஜலட்சுமி பரிந்துரைத்ததை உங்களிடம் பகிர்கிறேன்.
- நெல்லிக்காய் லேகியம்
1 – 0 – 1 ( காலை, இரவு உணவிற்குப் பின்)
1 ஸ்பூன் (5 கி)
அமுக்கரா சூரணம் மாத்திரை –
1 – 0 -1 : ( காலை, இரவு உணவிற்குப் பின்)
1 மாத்திரை
சிரப் – Amlycure 10ml 1-0-1 ( காலை, இரவு உணவிற்கு முன் )
சிரப் Viton 99 / சிரப் Amyron 10ml 1-0-1 ( காலை, இரவு
உணவிற்குப் பின்)
வாழ்க!
- பரமன் பச்சைமுத்து
23.05.2021