விளையாட்டு வீரர்களுக்கு மிக நல்லது

👏👏

விளையாட்டுப் பயிற்சிகளை தருவதற்காகவும் முன்னேற்றத்திற்காகவும், தமிழகம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு 3 கோடி, 1 கோடி என பரிசுகள் என அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர்.நன்று.

அதை விட சிறப்பானது, விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கியது. தற்போதைய பயிற்சிகளுக்கும் கருவிகள் வாங்கவும் பெரிதும் பயன்படும். பதக்கம் வாங்கி வரும் போது கிடைக்கும் பணத்தை விட அதற்கான பயிற்சிகளுக்கு கொடுக்கப்படும் உதவிப் பணம் முக்கியம் வாய்ந்தது.
நல்ல செயல். வாழ்க!

  • பரமன் பச்சைமுத்து
    26.06.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *