குறுந்தொகை ஆடிப்பாவை – மாலன்

🌸

இவ்வார குமுதமில் மாலனின் கட்டுரை மிக நன்று.

உலகில் முதன் முதலில்
கண்ணாடியை உருவாக்கியவர்கள் துருக்கியர்கள், மெருகேற்றியவர்கள் எகிப்தியர்கள், இல்லை சீனம்தான் முதலில் என்று கூகுளில் கதைகள் பல இருக்க, கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு ‘குறுந்தொகை’யில் ஆலங்குடி வங்கனார் ‘ஆடிப்பாவை’யில் கண்ணாடியைப் பற்றியும் அதில் தெரியும் பிம்பத்தை உவமையாக வைத்தும் எழுதியிருக்கிறார் என்று குறிப்பிட்டு விளக்கியிருக்கிறார்.

வாழ்க!

  • பரமன் பச்சைமுத்து
    22.03.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *