சபாஷ் சென்னை மாநகராட்சி!

அண்ணா நகரின் வீதிகளில் காண்கிறேன். சென்னையில் பிற பகுதிகளில் வாழும் நண்பர்கள் மூலமும் அறிகிறேன். மாண்டஸ் புயலில் இரவு நிறைய மரங்கள் முறிந்தும் வேரோடு சாய்ந்தும் விழுந்து விட்டன.

ஆனால், முக்கிய வீதிகளில் அதிகாலையே பணிகளைத் தொடங்கி மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை கூடுமானவரை இயல்புக்குக் கொண்டு வந்து அசத்தியிருக்கிறது சென்னைப் பெருநகர மாநகராட்சி!

👏👏👏

  • பரமன் பச்சைமுத்து
    10.12.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *