Tag Archive: A R Rahman

தேசிய நெடுஞ்சாலையில் ஏ ஆர் ரஹ்மான் பாடல்களோடு…

எந்த பாடலைத் தந்தாலும் அதில் தன்னையே குழைத்து ஊற்றி சின்னதாய் சிரித்து, கொஞ்சி, அழுது, கர்ஜித்து விளாசி விடுவார் எஸ்பிபி என்பதைத் தாண்டி ரஹ்மானின் இசையும் அசரடிக்கிறது ‘அழகான ராட்சசியே’வில். அதனால்தான் ஹரிஹரன் குரலில் வரும் ‘குறுக்கு சிறுத்தவளே…’ என்னை இன்னமும் சொக்கிப் போக வைக்கிறது. அதுவும் ‘கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே’ எனும் முதல் சரணத்திற்கு… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,

wp-1689002721486.jpg

‘மாமன்னன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

முன் குறிப்பு 1: ‘மாமன்னன்’ சொல்லும் அரசியல், அதன் பின்னே இருக்கும் வேறு செய்திகள் என நிறைய பகிரப்படும் வேளையில் இந்த விமர்சனத்தை எழுதுகிறோம். திரையில் பார்த்த ‘மாமன்னன்’ திரைப்படத்தை மட்டுமே குவியமாகக் கொண்டு செய்யப்பட்ட விமர்சனம் இது. படத்திற்கான விமர்சனம்!  நன்றி! முன் குறிப்பு 2: இப்படமே உதயநிதியின் கடைசிப் படம் என்று பேச்சு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , ,

wp-1653388447065.jpg

தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை

ஆர்பி சௌத்ரி வீட்டுக்கு எதிர் வீட்டில் தி.நகரின் சவுத் வெஸ்ட் போக் ரோட்டில் நாங்கள் பேச்சுலர்களாகத் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். மைக்ரோசாஃப்ட் பெரிதாக வளராத அந்த நேரத்தில்  ஹார்டுவேர் சர்வீஸ் அண்ட் நாவல் நெட்வொர்க்கிங் என்று சில்வர் வண்ண டிவிஎஸ் சாம்ப்பில் திரிந்து கொண்டிருந்த நான் (பெட்ரோல் லிட்டர் 18.50/- என்பது நினைவு), ஆர்பி… (READ MORE)

பொரி கடலை

, , ,

2.0 – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

2.0 – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து பறவைகளை நேசித்து பறவைகளுக்காகவே வாழும் சூழலியல் ஆர்வலர், பல்கிப் பெருகிவிட்ட செல்லிடப் பேசிகளின் அளவுக்கதிகமான அலைவரிசை வீச்சினால் அழியும் பறவைகளைக் காக்க வேண்டி அரசு, நீதிமன்றம், மக்கள் என்று எல்லா மட்டங்களிலும் போராடுகிறார். எவரும் செவிமடுக்கவே மறுப்பதோடல்லாமல் அவரை ஏளனம் செய்ய, ‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப்புள்ளினங்காள்!’ என்று… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

மனித மன நிமிர்த்திகள்…

ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த், பேட்மிட்டன், டென்னிஸ் என்று தனி மனித ஆற்றலின் எல்லை உடைக்கும் விளையாட்டுக்கள் என்னுள் உற்சாகத்தை ஊற்றி என்னை முழுதும் உயிர்ப்பித்து விடுகின்றன. இந்த மாதிரி நேரங்களில் என்னால் உலகையே மறந்து விடக் கூட முடிகிறது. ஒரு நாள் இவற்றை நேரில் பார்த்து ரசிக்க வேண்டும். எவ்வளவு உழைத்திருப்பார்கள் இந்நிலை கைவர! அடுத்த மனிதனுக்கு… (READ MORE)

Self Help

, , , , , , , , , , ,

ராஜாவும் ரஹ்மானும் சில தலைமுறைகளை காப்பாற்றியிருக்கிறார்கள்

கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னையை நோக்கி பயணிக்கிறோம். பாதையை பார்வையை என என் எல்லாக் கவனத்தையும் சுருட்டி இழுத்துக் கொள்கிறது என் ஓட்டுனர் ஒலிக்க விட்டப் பாடலின் இசைச்கலவை. சுக்விந்தர் சிங், எஸ்பிபி, ஸ்வர்ணலதா என மூவரும் மூன்று திணுசில் பாட இவர்களை மீறி ஆனால் சன்னமாய் வருகிறது தபலா ( ரஹ்மான் என்பதால், டிஜிட்டல்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

kaatru-veliyidai

‘காற்று வெளியிடை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

நண்பர்களோடு கதைத்தல் அன்னை தந்தையரோடு அளவளாவுதல் வானவெளியில் பறத்தல் மருத்துவமனையில் சிகிச்சை மறுத்தல் என வாழ்வின் எல்லா இடங்களிலும் தனது இன்பம் தனது துன்பம் என்று தனது உணர்ச்சிகளை மட்டுமே முக்கியமாய் கொண்டு அடுத்தவரின் வலிகள் உணர்வுகள் பற்றி சட்டையே செய்யாத, பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு மூர்க்கனுக்கும், அடுத்த… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

Ethuvum nirpathillai yenbathey - Copy

ஓடிக் கொண்டே இருக்கும் உலகம்…

சிவாஜி – என்ன ஒரு கலைஞன். அவார்டுகளால் அளக்க முடியா ஆளுமை அவர்.  வைரமுத்து தனது நூலொன்றில்,  ‘கட்டபொம்மனை, கப்பலோட்டிய தமிழனை, அப்பரை, காத்தவராயனை கண்டதில்லை நாங்கள். உன்னைத்தான் திரையில் அவர்களாகப் பார்த்தோம்’ என்று எழுதியிருப்பார். அது எப்பேர்ப்பட்ட உண்மை, அவர் எப்பேர்ப்பட்டக் கலைஞன்!  நடிப்பு என்னும் கடலை கரைத்துக் குடித்த குறுமுனி அவர். நடிப்பிற்கு… (READ MORE)

Self Help

, , , , , , , , , , , , , , , , , ,

wpid-images1.jpg

விகடன் விருதுகள்…

அனிருத்தின் தர லோக்கலுக்கு ‘மாரி’ தனுஷ் போட்ட குத்தாட்டத்திற்கு, ‘காக்கா முட்டை’ படத்திற்கு, சிறுவர்களுக்கு மற்றும் இயக்குநருக்கு, ‘மாயா’ மற்றும் ‘காதும்மா’வாக வடிவெடுத்து உயர்ந்து நிற்கும் நயன்தாராவிற்கு, புத்தரின் அமைதியும் அபிமன்யுவின் தீவிர செயல்பாடுகளையும் கொண்ட அபூர்வ கலவை ‘சித்தார்த் அபிமன்யூ’ ‘தனி ஒருவன்’ அர்விந்த் சாமிக்கு, ‘மௌவாலா வா சலீம்’ பாடலுக்காக ஏ.ஆர். அமீனுக்கு,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , ,

Kaaviyaththalaivan

‘காவியத் தலைவன்’ – Movie review

  தன்னுடன் இருப்பவனுக்கு பெயரும் புகழும் வருவது கண்டு பொறுக்காது, சூழ்ச்சிகள் பல செய்து, சூழ்நிலைகளைப் பயன்படுத்தி அவனை வெளியேறச் செய்யும் மேடை நடிகனின் கதை. வெளியே ஊர் உலகத்திற்கு என்னதான் கதை சொல்லி நம்ப வைத்தாலும், உள்ளத்தினுள்ளே ஓர் நாள் உண்மை வந்து உறுத்தும் என்று முடிகிறது. வெள்ளையர்களை வெளியேறச் செய்ய வேண்டுமென்ற விடுதலை… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

People will behind you - infinithoughtsJuy2014

Yes, People will speak behind you

[ Published in ‘infinithoughts’ July,2014 ] Yes, People will speak behind you – Paraman Pachaimuthu Dear Vini, I understand how one would feel when people around us speak badly about us.  Feel like earth should break, open wide and feel… (READ MORE)

Media Published, Self Help

, , , , , , , , , , , , ,