ஆசிரியனாக அகமகிழ்கிறேன்
‘நிறைய பண்ணிப் பாத்துட்டேன். எதையும் சரியா பண்ண முடியலை. மனசு கஷ்டமா இருக்கு. எதில போறதுன்னே வழி தெரியல! எனக்கு எது வரும்ன்னே எனக்குப் புரியல!’ சில ஆண்டுகளுக்கு முன்பு மனக்குமுறலோடும் கண்ணீரோடும் மாணவனாக வந்து நின்று நம்மிடம் செய்யப்பட்ட பகிர்வு இது. சில சந்திப்புகள், சில முடிவுகள், புதிய பாதை தீர்மானிப்பு, புதிய இலக்குகள்,… (READ MORE)