குழந்தைகளோடிருக்கையில் இருக்கும் இடத்திலிருந்தே வேறோர் உலகிற்கு உடனடியாகக் கடத்தப்படுகிறோம்.
ஒரு குழந்தையைத் தூக்கும் போது உண்மையில் நாமே தூக்கப்படுகிறோம்.
(திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலை பயண வழி உணவக வளாகத்தில் மகிழ்ந்திருந்த தருணங்கள்)
#Children
#Dhuruvan
- பரமன் பச்சைமுத்து
15.08.2021