Monthly Archive: July 2017

ஆறுமுகம் 1 (3) - Copy

“சார், பணத்தை வச்சிட்டு இருந்தா வீணாக்கிடுவோம் சார்!”

ஞாயிறு முன்னிரவின் மகிழ்திருக்கும் பொழுதுகளில் ‘நாளை திங்கட்கிழமை வேலைக்குப் போகவேண்டும்!’ என்று வரும் சிறு எண்ணமே பல பேருக்கு மன அழுத்தத்தை உருவாக்கப் போதுமானது என்று சொல்கிறது சமீபத்தில் வந்திருக்கும் ஓர் ஆய்வறிக்கை. ஒரு வேலைக்குப் போவதற்கே இப்படியொரு அழுத்தம் வரும் உலகில்., மூன்று வேலையை மகிழ்ச்சியாய் செய்து வளைய வரும் ஒரு மனிதரைப் பார்த்திருக்கிறீர்களா?… (READ MORE)

Self Help

, , , , , , ,

dunkirk1 - Copy

‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

      அண்டப் பெருவெளியின் அடையமுடியா கருந்துளைக்குள் மாட்டிக்கொண்டு புகுந்து வெளியேறும் அதிபுத்திசாலி நாயக நாயகியர்களைப் பற்றியும், உறங்கச் செய்து கனவுக்குள் மூழ்கி அதன் வழியே அடுத்தவனின் கனவுக்குள் புகுந்து உள்ளே ஆழ்மனதை சரி செய்துவிட்டு தனது கனவுக்குத் திரும்பி வட்டத்தை முடித்து மெதுவாக உறக்கத்திலிருந்து வெளியேறி விழித்து உட்காரும் புத்திசாலி நாயக நாயகி… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

விக்ரம் வேதா - Copy

‘விக்ரம் வேதா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஒவ்வொரு முறை விக்ரமாதித்தன் எதிர்கொள்ளும் போதும் அவனது முதுகின் பக்கமாக வந்து அவனது கழுத்தை நெருக்கி ‘இதற்கான சரியான விடையை சொல், இல்லாவிடில் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்’ என்று ஒரு கதையைச் சொல்லி பிறகு மறுபடியும் முருங்கை மரத்தில் வேதாளம் ஏறிக்கொள்ளும் என்று காலங்காலமாய் நாம் கேட்ட விக்ரம்(மாதித்யன்) – வேதா(ளம்)… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

இதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும்!

சில விஷயங்கள் நம்ப முடியாதவையாகத் தோன்றும், ஆச்சரியப் படுத்தும், ‘நடந்தால் எவ்வளவு நல்லாருக்கும்!’ என்று ஆசைப்பட வைக்கும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் சமீபத்திய அறிவிப்புகள் சில நாட்களாகவே இவற்றை ஏற்படுத்துகின்றன என்னுள். பொது அறிவு மொழியறிவு வளர்க்க பள்ளிகளுக்கு நாளிதழ்களும் சிறுவர் இதழ்களும், மாவட்டத்திற்கு ஆறு ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ அங்கீகாரம், தனித் திறன்… (READ MORE)

Uncategorized

‘இது எத்தன தடவ கேட்ட பாட்டு!’ என்ற எண்ணத்திலேயே

‘இது எத்தன தடவ கேட்ட பாட்டு!’ என்ற எண்ணத்திலேயே எத்தனையோ நல்ல பாடல்களைத் தாண்டிப் போய் விடுகிறோம், பல இசைக் கலவைகளை தவற விட்டுவிடுகிறோம். Facebook.com/ParamanPage

Uncategorized

ருக்மணியக்கா இன்று உறக்கத்தில் சிரிக்கக் கூடும்

    ருக்மணியக்கா இன்று உறக்கத்தில் சிரிக்கக் கூடும் அல்லது சிரித்துக்கொண்டே உறங்கக்கூடும் மகிழ்ச்சியில். ருக்மணியக்கா மட்டுமல்ல, பரமசிவன் அண்ணா, அதிசயமும் மகிழ்ச்சியும் வெட்கமும் கலந்த கலவையான பாவனைகளை முகத்தில் கொண்டிருந்த மற்றப் பெண்களும், ஆண்களும் என தீபக் சில்க் வீவர்சின் எல்லா ஊழியர்களும்.   மலர்ச்சி M2 மாணவர் கோபி – பிரவீனாவின் புதிய… (READ MORE)

பொரி கடலை

, , , , ,