தன் மீது நம்பிக்கை கொண்டவன்…

aadukalam

aadukalamThe one who beleives on himself will never hide, from where and whom he learnt what. How he sees things is his strength.

அட்ட காப்பி அடிப்பவர்களெல்லாம் அசல்தான் என்பதாக காட்டிக்கொள்ளும் உலகில், மெக்சிகோவின் ‘அமோரஸ்பெரோஸ்’ நாய் சண்டையை மனதில் கொண்டு சேவல் சண்டையை செய்தேன் என்று தனது தேசிய விருது திரைப்படம் பற்றி ஒளிவுமறைவு இல்லாமல் சொல்லும் வெற்றிமாறன் பாராட்டத்தக்கவர்.

தன் மீது நம்பிக்கை கொண்டவன், பிறரிடமிருந்து கற்றதை வெளியில் சொல்ல தயங்குவதில்லை. ஒரு விஷயத்தை அவன் எப்படி பார்க்கிறான், அதிலிருந்து என்ன செய்கிறான் என்பது அவனவன் பலம்.

– பரமன் பச்சைமுத்து
23.05.2016

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *