உடலும் உள்ளமும் இருந்தால் போதும்

ஒரே நேரத்தில் உடலுக்கு உறுதியும் தந்து வளையும் தன்மையும் தரும் ஓர் உன்னதம் யோகா.  வீடு, வெளி, உள்ளே, வெளியே என எங்கும் செய்யலாம். 

யோகப் பயிற்சி செய்ய உடலும் உள்ளமும் இருந்தால் போதும்.

இன்று மணக்குடியில் வானம் பார்த்த வயலின் பாட்டையான பெருவரப்பில் வானத்துக்கடியில் இதோ ஓர் யோக ஆசனப் பயிற்சி!

-பரமன் பச்சைமுத்து
மணக்குடி,
18.09.2021

#Yoga
#ParamanYoga
#Manakkudi
#Vayal
#Vadakkuveli

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *