Tag Archive: Valarchi Tamil Monthly

அந்தப் பாடல்களை அவர்கள் இசைப்பதைக் காண்கையில் வருவது ஓர் அனுபவம்

“….  திரையிசைப் பாடல்களை திரைப்படங்களில் காட்சிகளோடு காண்பது ஓர் அனுபவம். அதே பாடல்களை அதன் இசையமைப்பாளர், பாடகர்கள் மேடைகளில் நிகழ்த்தும் போது கண்டு ரசிப்பது வேறொரு அனுபவம். சில பாடல்களை சிலர் இசைப்பதை காண்பது பேரனுபவமாக இருக்கும். மேடைகளில் அதே பாடல்களை மறு உருவாக்கம் செய்து அவர்கள் இசைப்பதை பார்க்கையில், அந்த மூல பாடலின் மீது… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , , ,

wp-1618410412075.jpg

மிர்தாத்தின் புத்தகம் – மிக்கேய்ல் நைமி : பரமன் பச்சைமுத்து

முன் குறிப்பு: ‘உலகிற்கு வெளிப்படுத்தலாம் என்று எனக்கு அனுமதிக்கப்பட்ட புத்தகத்தின் பகுதி இதோடு முடிகிறது… மிச்சத்திற்கான காலம் இன்னும் வரவில்லை!’  என்று எங்கோ லெபனானில் ஒரு மூலையில் மிக்கேய்ல் நைமி எழுதி வைத்ததை ‘இதை படியுங்கள், ஒரு முறையல்ல 10,000 முறை படியுங்கள்!’ என்று  வெளி உலகிற்கு சத்தமாக சொல்லிஇப்படியொரு நூலை உலகிற்குக் காட்டிய ஓஷோவிற்கு… (READ MORE)

Books Review

, , , , , , , , , , ,

wp-1579605832923815546854747414146.jpg

‘சித்திரம் பேசுகிறேன்…’ – பரமன் பச்சைமுத்து : மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ் புதிய நூல்

முன்னுரை ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா…’ இந்தச் சொற்றொடரைக் கேட்காமல் வளர்ந்த குழந்தைகளே இருக்காது போன தலைமுறை வரையில். தாத்தாக்களும் பாட்டிகளும் மாமாக்களும் அத்தைகளும் என கதைசொல்லிகளாலேயே கதைகள் சொல்லப்பட்டே கதைகளாலேயே வளர்க்கப்பட்டது நம் சமூகம். கதைகளாலே மனவளப்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது நம் சமூகம். ‘ஒரு பாட்டி வடை சுட்டாங்க, ஒரு காக்கா பாத்துச்சாம்’, ‘ஒரு… (READ MORE)

Paraman's Book

, , , , , , , , , , , , , , , , , ,

sanjeekumar - Copy

தந்தைக்குதவும் தனயன்…

‘எனக்கு எக்ஸாம் இருக்குல்ல, அப்புறம் ஏன் என்னை வேலை செய்யச் சொல்ற?’ ‘அப்பா ஐ ஃபோன் X வருது. நீ எப்ப வாங்குவே?’ ‘பிக் பாஸ் பாக்கறது ஒன்னும் தப்பு கெடையாது’ ‘நான் நல்லாத்தான் படிக்கறேன், அவங்க ஏனோ மார்க் போட மாட்டேங்கறாங்க’ என்று சிணுங்கும் பிள்ளைகள் வளரும் அதே நகரத்தின் மையப்பகுதியில் இது எதற்கும்… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , , , , , ,

eating - Copy

‘வயிறு நிறைந்ததை வயிறே சொல்லும், முதல் ஏப்பம் உணர்த்தும்’

கேள்வி: ‘வயிறு நிறைந்ததை வயிறே சொல்லும், முதல் ஏப்பம் உணர்த்தும்’ என்று ஒரு கல்லூரி விழாவில் நீங்கள் பேசியதை கேட்க நேரிட்டது. வயிறு நிறைந்து முதல் ஏப்பம் வருவதே தெரிவதில்லை எனக்கு. எனக்கென்ன வழி? பதில்: வயிறு நிறைந்ததும் ஒரு வித சமிக்ஞை செய்து ‘போதும்டா தம்பீ!’ என்று சொல்கிறது நம் வயிறு. அதுவே அந்த… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, ,