Exploring CHERAS

கல்கி இந்த ஏரியைப் பார்த்திருந்தால், ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை வேறு மாதிரி எழுதியிருப்பார்

3 காயல் என்றால் தெரியுமா உங்களுக்கு? கல்கி இந்த ஏரியைப் பார்த்திருந்தால், ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை வேறு மாதிரி எழுதியிருப்பார். ….. *3* வானிலிருந்து மழையாக இறங்கும் நீர் மலைகளிலிருந்து ஓடி வரும் போது பாறைகளை உடைத்துப் பெயர்த்து உருட்டி இழைத்து இழைத்து துகள்களாக்கி மணலை உருவாக்கி, அவற்றை தன் படுகை முழுக்க நிரப்பி அப்படியே… (READ MORE)

Exploring CHERAS

ஜடாயு பூமி : Exploring the Cheras… PARAMAN PACHAIMUTHU

2 ‘கொம்பிழை மானின் பின்போய்க் குலப்பழி தேடிக் கொண்டீர்! உம்பிழை என்பதல்லால் இதில் உலகுசெய் பிழை என்ன?` …. ராமன் பிறந்ததாக சொல்லப்படும் இடம் கோசலை நாட்டின் அயோத்தி இருப்பது உத்திரபிரதேசத்தில். சீதையை ராவணன் கவர்ந்த தண்டகாரண்யம் இருந்த பகுதியாக சொல்லப்படும் நாசிக் இருப்பது மகாராஷ்டிரத்தில். புஷ்பக விமானத்தில் சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை எதிர்த்து… (READ MORE)

Exploring CHERAS