Monthly Archive: March 2026

ராமநவமி…

பொங்கல் வாங்குவதற்குக் கூட பெருமாள் கோவிலுக்கு போனதில்லை மணக்குடியில். சைவ நெறியை தீவிரமாகப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவனென்பதால் பெருமாள் வழிபாடோ வைணவம் பற்றியோ பெரிதாக ஏதும் தெரியாது. நான்காவது வீட்டில் இருந்த என் வயது ஒத்த ஆளவந்தார் தன் நெற்றியில் இட்டு வரும் திருமண் அந்த வயதின் வியப்பு. அவன் வீட்டில் அனைவருமே, நெற்றியைக்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

சேடல்

‘சேடல்’ தெரியுமா உங்களுக்கு? மதுரையை காவல் செய்த நாலு பூதங்களில் ஒன்று சேடலை சூடியதாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டிருக்கிறார். பூவில் பொதுவாகவே அதன் ஏடும் சூலகமும்தான் அழகென்றால், ‘பொதுவா அப்பெடில்லாம் முடிவு பண்ணாதே, என் காம்பைப் பாரு!’ என்பது போல பளீரென்று அடிக்கிறது பவழமல்லி. தேக்கு மர இலைகளையும் பூவையும் அதன் பச்சை கலவைகளையும் கவனித்து… (READ MORE)

பொரி கடலை