Monthly Archive: May 2026

கல்கி இந்த ஏரியைப் பார்த்திருந்தால், ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை வேறு மாதிரி எழுதியிருப்பார்

3 காயல் என்றால் தெரியுமா உங்களுக்கு? கல்கி இந்த ஏரியைப் பார்த்திருந்தால், ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை வேறு மாதிரி எழுதியிருப்பார். ….. *3* வானிலிருந்து மழையாக இறங்கும் நீர் மலைகளிலிருந்து ஓடி வரும் போது பாறைகளை உடைத்துப் பெயர்த்து உருட்டி இழைத்து இழைத்து துகள்களாக்கி மணலை உருவாக்கி, அவற்றை தன் படுகை முழுக்க நிரப்பி அப்படியே… (READ MORE)

Exploring CHERAS

ஜடாயு பூமி : Exploring the Cheras… PARAMAN PACHAIMUTHU

2 ‘கொம்பிழை மானின் பின்போய்க் குலப்பழி தேடிக் கொண்டீர்! உம்பிழை என்பதல்லால் இதில் உலகுசெய் பிழை என்ன?` …. ராமன் பிறந்ததாக சொல்லப்படும் இடம் கோசலை நாட்டின் அயோத்தி இருப்பது உத்திரபிரதேசத்தில். சீதையை ராவணன் கவர்ந்த தண்டகாரண்யம் இருந்த பகுதியாக சொல்லப்படும் நாசிக் இருப்பது மகாராஷ்டிரத்தில். புஷ்பக விமானத்தில் சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை எதிர்த்து… (READ MORE)

Exploring CHERAS

ஜோ எனப்பட்ட ஜெகன்நாதன்…

ஜோ எனப்பட்ட ஜெகன்நாதன், 52லேயே அவசரமாகப் புறப்பட்டுப் போய் விட்டான் நண்பர்களிடம் கடன் வாங்காதவன் நன்னயம் மட்டுமே செய்தவன் உறவுக்காக பொருளை விட்டவன் உள்ளொன்று வைக்காதவன் தாய் தந்தை போற்றியவன் தாரத்தை தாங்கு தாங்கென்று தாங்கியவன் சர்க்கரையை விட இனிமையானவன் சர்க்கரை தின்ன உடலை தந்தவன் பிள்ளைகளை தவிக்க விட்டு புறப்பட்டுவிட்டான் வைகுந்தத்திற்கு தேடித் தேடி… (READ MORE)

பொரி கடலை