செம்போத்து நடு வழியில்…
‘ஐயோ!’ ‘ஆ…!’ உயிருக்கு போராடிக் கொண்டு துடித்துக் கொண்டிருக்கிறது அது நடுரோட்டில். ‘ஜமீல்… வண்டியை நிறுத்துங்க, நிறுத்துங்க!’ நடுரோட்டில் ஏதோவொரு பறவை தன் முதுகை கொதிக்கும் சாலையின் மீது கிடத்திக் கொண்டு, இறக்கைகள் பக்கவாட்டில் விரிந்து கிடக்க கால்கள் வானம் பார்க்க துடித்துக் கொண்டிருக்கிறது. ‘செத்துருச்சி’ ‘இருங்க பார்ப்போம்! இப்பதான் அடிபட்டுருக்கு போல!’ இறங்கி ஓடுகிறோம்…. (READ MORE)