Exploring CHOLAS

சோழகங்கம் – சரித்திர ஆதாரம்

ராஜேந்திர சோழன் பற்றிய நமது பயணக்கட்டுரை தொடர் பதிவுகளில் ஒன்றான ‘சோழகங்கம்’ பற்றிய பதிவை படித்துவிட்டு, ‘அன்பிலிலிருந்து கொள்ளிடம் நீரை கொண்டு சென்றதற்கு ஆதாரம் இருந்தால் பதிவிடுங்கள்’ என்று ஆர்வத்துடன் கேட்டிருந்தார் Ponparappi Krishnamurthi பொன்பரப்பி கிருஷ்ணமூர்த்தி என்பவர். இதுதான் விஷயமென்பது மண்டையில் பதிந்து போய் இருக்கிறது, ஆதாரம் என்று கேட்கும் போது சரியான உறுதியான… (READ MORE)

Exploring CHOLAS

நிறைவு: ‘Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!’

ராஜேந்திர சோழன் தஞ்சையிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கு வெளியே தேர்வு செய்யப்பட்ட புதிய இடத்திற்கு தன் தலைநகரை மாற்றி, அதன் அருகிலேயே சிவனுக்கு ஒரு கற்றளி எழுப்பிய போதே, சில காத தூரத்தில் புதிய தலைநகருக்கு வெளியே தனது மூதாதைகள் உருவாக்கிய ஏரி போலவே ஒரு பெரிய ஏரியை உருவாக்கினான். புதிய நகரம், கற்றளி, சந்தைகள் செய்தவன் நிலம்… (READ MORE)

Exploring CHOLAS, Malarchi Maanavargal

3: Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!

சிவனுக்கு ஒரு கற்றளி, அது தன் தந்தையெழுப்பியது போலவே ஆனால் அதைவிட கொஞ்சம் உயரம் குறைவாய் எழுப்பப் பட வேண்டும் என்று ராஜேந்திர சோழன் எழுப்பிய கோவில் கங்கை கொண்ட சோழபுரத்தில். தலைநகரம், கோட்டை, கொத்தளம், ஆள், அம்பு, சேனை என ஒட்டு மொத்தத்தையும் தஞ்சையிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கு வெளிப்புரத்தில் நகர்த்தி, புதிய தலைநகரை நிர்மானித்து அதற்கருகில்… (READ MORE)

Exploring CHOLAS, Malarchi Maanavargal