வீர நாரயணபுரம்
விஷ்ணுவை வணங்கும் தெலுங்கு வைணவர்களும், கன்னட வைணவர்களும் கூட தமிழில் இருக்கும் சில வரிகளைத்தான் தினமும் படிக்கிறார்கள் (அனைத்து மொழி பேசும் வைணவர்களும் கூட!) என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆன்ற தமிழ் மறை, ஐந்தாம் வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது எது? …. 10ஆம் நூற்றாண்டில், சோழ நாட்டின் ஒரு சதுர்வேதிமங்கலமாக… (READ MORE)