Monthly Archive: February 2026

ஏற்றுக் கொள்வதில் தொடங்குகிறது மன அமைதி

நிகழ்வை ஏற்றுக் கொள்ளத் தொடங்குவதில் தொடங்குகிறது மன அமைதி. நம் வாழ்வில் நடந்தேறும் எல்லாவற்றிற்கும் காரணம் தெரிவதில்லை நமக்கு. சிலவற்றை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். சில இப்போது புரியாது, எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளலாம். சில, எப்போதும் நமக்கு புரிவதே இல்லை. நிதர்சனம் இப்படியிருக்க, விரும்பத்தகாத நிகழ்வுகளை ‘ஏன்?’ ‘எனக்கு ஏன்?’ என்ற கேள்விகளோடு எதிர்கொள்வதால் உள்ளம்… (READ MORE)

அம்மா, பொரி கடலை

பொருள்களாகத் தெரியும் சில…

பொருள்களாக தெரியும் சில, வெறும் பொருள்களாகத் தெரிவதில்லை சிலருக்கு. யார் பயன்படுத்தியவை, யார் காண்கிறார்கள் என்பன பொருளை மாற்றிப் போட்டுவிடுகின்றன. காண்கிறவனின் கண்ணுக்கும் கருத்துக்கும் இடையில் சேரும் ஓர் அடர்த்தியான உணர்வு, பொருளை, பொருளின் பொருளை மாற்றிப் போட்டுவிடுகிறது. ஒரு சடப் பொருளின் மீது உணர்வு கூட்டப்படும் போது பொருளின் பொருளே மாறிவிடுகிறது. அண்ணல் காந்தியடிகளின்… (READ MORE)

பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை