Monthly Archive: December 2025

புண்ணியத்தை கீழ சிந்தலாமா?

‘கீழ உடாதீங்கோ!’ ‘அது கையிலேருந்து விழுந்துடுது கொஞ்சம்!’ ‘அத விடாம சாப்பிடனும். புண்ணியத்தை கீழ சிந்த வுடலாமா?’ …. ‘காஞ்சியில் இருக்கிறோம்!வரதராஜரின் சன்னதிக்கு போய் சற்று அமர்வோமே!’ என்ற எண்ணத்தோடு போனேன். ஞாயிறு என்பதால் பெருங்கூட்டம், நீண்ண்ண்ட வரிசை வரதரைக் காண. ‘சரி, வெளியிலிருந்து வணங்குவோம், சற்று அமர்வோமே அவரது கோவில் வளகத்தில்!’ என்றெண்ணியபடி, கொடி… (READ MORE)

Paraman Touring

ஊருணியை குளங்களை காக்கும்…

‘பல்லவபுரி’யாக இந்த ஊர் இருந்த காலத்தில் பரமேஸ்வர பல்லவன், இரண்டாம் நந்தி வர்மன், பிறகு வந்த காகாதியர்கள், பிறகு வந்த பிற்கால சோழர்கள், பிறகு வந்த விஜயநகரத்து கிருஷ்ண தேவராயன் என காஞ்சிபுரத்தை ஆண்ட அத்தனை பேரும் இந்த குளத்தை சீர் செய்து பராமரித்துத்தான் இருந்திருக்கிறார்கள். ஊர் நடுவில் ஒரு குளம் என்பது சமய சம்பிரதாயம்… (READ MORE)

Paraman Touring, பொரி கடலை

இறைவனைச் சரண்டைதல் என்பது… : பரமன் பச்சைமுத்து

இறைவனைச் சரணடைதல் என்பது இறைவனுக்கானதல்ல, நமக்கானது. இறைவனைச் சரணடைதல் ‘அதான் ஒரு தடவ பண்ணிட்டோம்ல!’ என்பதான நிகழ்த்து அல்ல, ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியது. பெயரும் புகழும் செல்வமும் வரும் போது ‘நம்மால்தான் இவை’ என்று செருக்கும் இறுமாப்பும் நுழைந்து விடாமல் இருக்க, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கணமும் செய்ய வேண்டியது. சில விஷயங்கள் எனக்குக்… (READ MORE)

Religion, Spirituality