Monthly Archive: January 2026

அதிகம் பயணிப்பவரா நீங்கள்?

மாதத்தில் நான்கைந்து நாட்களாவது நெடுஞ்சாலைப் பயணம் செய்பவன் நான். நெடும் குறும் என்ற பல பயணங்களால் ஆனது என் வாழ்க்கைப் பயணம். பணியின் தேவை காரணமாக பல ஆண்டுகளாய் பயணித்துப் பயணித்து, பயணம் தொடங்கினாலே இதெல்லாம் செய்ய வேண்டியவை என்ற ஒரு பட்டியலே எங்களுக்குள் உருவாகி, தானியங்கி போல நிறைவேறுதல் நடைபெறத் தொடங்கி விட்டது எங்களுக்கு…. (READ MORE)

பொரி கடலை

சோழகங்கம் – சரித்திர ஆதாரம்

ராஜேந்திர சோழன் பற்றிய நமது பயணக்கட்டுரை தொடர் பதிவுகளில் ஒன்றான ‘சோழகங்கம்’ பற்றிய பதிவை படித்துவிட்டு, ‘அன்பிலிலிருந்து கொள்ளிடம் நீரை கொண்டு சென்றதற்கு ஆதாரம் இருந்தால் பதிவிடுங்கள்’ என்று ஆர்வத்துடன் கேட்டிருந்தார் Ponparappi Krishnamurthi பொன்பரப்பி கிருஷ்ணமூர்த்தி என்பவர். இதுதான் விஷயமென்பது மண்டையில் பதிந்து போய் இருக்கிறது, ஆதாரம் என்று கேட்கும் போது சரியான உறுதியான… (READ MORE)

Exploring CHOLAS

நிறைவு: ‘Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!’

ராஜேந்திர சோழன் தஞ்சையிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கு வெளியே தேர்வு செய்யப்பட்ட புதிய இடத்திற்கு தன் தலைநகரை மாற்றி, அதன் அருகிலேயே சிவனுக்கு ஒரு கற்றளி எழுப்பிய போதே, சில காத தூரத்தில் புதிய தலைநகருக்கு வெளியே தனது மூதாதைகள் உருவாக்கிய ஏரி போலவே ஒரு பெரிய ஏரியை உருவாக்கினான். புதிய நகரம், கற்றளி, சந்தைகள் செய்தவன் நிலம்… (READ MORE)

Exploring CHOLAS, Malarchi Maanavargal

3: Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!

சிவனுக்கு ஒரு கற்றளி, அது தன் தந்தையெழுப்பியது போலவே ஆனால் அதைவிட கொஞ்சம் உயரம் குறைவாய் எழுப்பப் பட வேண்டும் என்று ராஜேந்திர சோழன் எழுப்பிய கோவில் கங்கை கொண்ட சோழபுரத்தில். தலைநகரம், கோட்டை, கொத்தளம், ஆள், அம்பு, சேனை என ஒட்டு மொத்தத்தையும் தஞ்சையிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கு வெளிப்புரத்தில் நகர்த்தி, புதிய தலைநகரை நிர்மானித்து அதற்கருகில்… (READ MORE)

Exploring CHOLAS, Malarchi Maanavargal

2 – Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!

ராஜேந்திர சோழனும் அவன் வழித் தோன்றல்கள் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், அருள் மொழி நங்கையார், அம்மங்கா தேவி ஆகியோரும் வாழ்ந்த அரண்மனைக்குப் போய் நின்றால் எப்படி இருக்கும்! மும்முடிச் சோழன் மாளிகை, சோழ கேரளன் மாளிகை, கங்கை கொண்டான் மாளிகை என அவர்கள் வாழ்ந்த 3 மாளிகைகள் பற்றி திருவாலங்காட்டு செப்பேடுகள் சொல்வதைக் கொண்டு நம்… (READ MORE)

Malarchi Maanavargal

Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!

பிற்காலச் சோழர்கள் – தக்கோலம் போர் – கொள்ளிடம் ஆற்றின் பெருவெள்ளம் – பழையாறை – முதலாம் பராந்தகன் – கற்றளி – திருச்சிற்றம்பலம் -அநபாயன் – சீவக சிந்தாமணி – பன்னிரெண்டாம் திருமுறை – தில்லை வனம் – புலியூர் – சித்ரகூடம் – முடி சூட்டும் இடம் – திருமுறைகள் ஏடு எடுத்தல்… (READ MORE)

Malarchi Maanavargal

அப்பா… எத்தனையெத்தனை கொடுத்தீர்கள்…

அப்பா… எத்தனை எத்தனை கொடுத்தீர்கள் எங்களுக்கு! உங்களிடம் பெற்றதை வைத்தே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நீங்கள் தந்ததில் பாதியையாவது பிள்ளைகளுக்குத் தந்துவிட்டால் நல்ல தகப்பனாவேன் நான் வந்த வேலை முடிந்து வாழ்ந்து முடிந்து நிறைவாகப் போய்விட்டீர்கள் இன்னும் சில ஆண்டுகள் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் ஆறாண்டுகள் ஆன பின்னும் இன்னும் ஈரமாகவே… – பரமன் பச்சைமுத்து… (READ MORE)

Manakkudi Manithargal, மு பச்சைமுத்து அறக்கட்டளை