பயணங்களால் ஆனது வாழ்க்கை – பரமன் பச்சைமுத்து
பயணங்கள் மனிதனை வளர்க்கின்றன. பயணங்களே மனித குலத்தை வளர்த்தெடுத்துள்ளன. நியாண்டர்தாலிலிருந்து பரிமாணம் பெற்ற நேற்றைய மனிதன் பயணித்து பயணித்து நதிகளை கண்டறிந்ததால் நாகரீகங்கள் தோன்றின, சாகுபடி அறிவு வந்தது, மனித இனம் பல படிகள் உந்தித் தாவி வளர்ந்தது. பயணம் தரும் அனுபவங்கள் மனிதனை விரிவடைய வைக்கின்றன. மரங்கள், மண், மலைகள், நதிகள், சமவெளிகள், வயல்கள்,… (READ MORE)