Monthly Archive: November 2025

பயணங்களால் ஆனது வாழ்க்கை – பரமன் பச்சைமுத்து

பயணங்கள் மனிதனை வளர்க்கின்றன. பயணங்களே மனித குலத்தை வளர்த்தெடுத்துள்ளன. நியாண்டர்தாலிலிருந்து பரிமாணம் பெற்ற நேற்றைய மனிதன் பயணித்து பயணித்து நதிகளை கண்டறிந்ததால் நாகரீகங்கள் தோன்றின, சாகுபடி அறிவு வந்தது, மனித இனம் பல படிகள் உந்தித் தாவி வளர்ந்தது. பயணம் தரும் அனுபவங்கள் மனிதனை விரிவடைய வைக்கின்றன. மரங்கள், மண், மலைகள், நதிகள், சமவெளிகள், வயல்கள்,… (READ MORE)

Paraman Touring, பொரி கடலை

‘ஓர் உயிரினத்தை வழிநடத்தும் உள்ளுணர்வை அதற்கு தருவது எது?’ / வலசை போகும் சிறு பறவை தரும் வியப்பு – பரமன் பச்சைமுத்து

. ‘ஓர் உயிரினத்தை வழி நடத்தும் உள்ளுணர்வை அதற்கு எது தருகிறது?’ என்ற கேள்வி பெரும் வியப்பை தந்து கொண்டேயிருக்கிறது. மனித குலம் தொடர்ந்து எழுப்பிக் கொண்டேயிருக்கும் இந்த கேள்வி அறிவியல் புலத்திலும் ஆன்மீக புலத்திலும் வெளிச்சக் கீற்றுகளை காலங்காலமாக பாய்ச்சிக் கொண்டேயிருக்கிறது, வளர்ச்சி நடந்து கொண்டேயிருக்கிறது. இந்தியாவின் மணிப்பூர் காடுகளிலிருந்து புறப்பட்ட அமூர் வகை… (READ MORE)

Spirituality, பொரி கடலை

ஒரு சிறுகதை என்றால் முடிவு எப்படியிருக்க வேண்டும்?

கேள்வி: ஒரு சிறுகதை என்றால் முடிவு எப்படியிருக்க வேண்டும்? பரமன்: சிறுகதையென்றால் இப்படித் தொடங்க வேண்டும், வாசிப்பவரை உள்ளே இழுக்க வேண்டும், இப்படி முடிய வேண்டும் என்பதெல்லாம் பொதுவாகக் கொள்ளப்படும் வரையரைகள் என்றாலும் இதில் எதிலும் உடன்படாமல் எழுதி சிறந்தவர்கள் பலர் உண்டு. எழுதுகிறவர் கொள்ளும் முறையை மனப்பாங்கைப் பொறுத்து கதையின் வடிவம் மாறிவிடுகிறது. ஒரு… (READ MORE)

பொரி கடலை