மனிதரோடு மனிதர்…

மனிதன் என்பவன் நினைவுகளாலும் ஆசைகளாலும் செய்பாடுகளாலும் ஆனவன்.
அப்படியானால்… உயிருக்குயிரான ஒருவரின் ஆசைகளை நாம் செயல்படுத்தும் போது, அவரின் நினைவுகளை நாம் கொண்டிருக்கும் போது… அவரோடே வாழ்கிறோம்!

பரமன் பச்சைமுத்து
18.03.2018

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *