‘கணவன் சரியில்லை! அவர் அம்மா பேச்சையே கேட்கிறார்!’ என்று பிரச்சினை செய்த மனைவி,
குழந்தைகளை கணவனிடமிருந்து பிரித்துக் கூட்டிப் போனாள்…
‘என் பேச்சைக் கேட்கற மாதிரி ஒழுங்கா வளக்கனும் இதுங்கள!’ என்று கூறி.
– பரமன் பச்சைமுத்து
24.05.2018
Www.ParamanIn.com