🌸🌸
🌸
இன்று ( ஐப்பசி மாதம் ) மிருகசீரிடம்.
வடபழனி சிவன் கோயில் தெருவிலும், இன்னும் சில இடங்களிலும்
தந்தையின் பெயரால் செய்யப்படும் 10வது அன்னதானம் நிறைவேற்றப்பட்டது
சில மணி நேரங்களுக்கு மழையை நிறுத்தி உணவு பெறுவோருக்கும் நாம் வழங்குவதற்கும் ஏதுவாக வசதி செய்து தந்தான் இறைவன்.
இன்று மதிய உணவு வழங்கப்பட்டது
வாழ்க!
:மு. பச்சைமுத்து அறக்கட்டளை
- பரமன் பச்சைமுத்து
04.11.2020