சாமானியப் பதிவுகள்: எப்படி பத்து மணிக்கு உங்களால் தூங்க முடிகிறது, தூக்கம் வருகிறது?
‘ஒழுங்காப் படிச்சு, ஒரு நல்ல வேலைக்கு போயிட்டா உருப்படலாம்!’ என்பது பொதுவிதியாகப் போனது இன்று. படித்து பட்டம் பெற்றால்தான் பெருநிறுவனங்களில் வேலை பெற முடியும் நிறைய சம்பாதிக்க முடியும் என்ற நிலையிருக்கும் இந்நாளில் பெரு நிருவனங்களும், படித்து பட்டம் பெற்று ஆராய்ச்சி மேற்கொள்பவர்களும் படிக்காத சாமானிய மனிதர் ஒருவரிடம் வந்து ‘வியாபாரம் செய்யும் விவரம் என்ன?’… (READ MORE)