சாயாவனம் – சா கந்தசாமி : காலச்சுவடு பதிப்பகம்
பிழைப்புக்காக பிறந்த ஊரை விட்டு இலங்கையின் மலையகத்துத் தேயிலை தோட்டத்துக்கு சிறுபிள்ளையோடு ஓடி வந்த தாய் அம்மை வார்த்து குளிர்ந்து (இறந்து) போய் விட, அன்னையின் சவத்தையே பார்த்தபடி நிற்கும் சிறுவன் சிதம்பரத்தை கருப்பு உபதேசியார் சர்ச்சுக்கு அழைத்துப் போகிறார். அவனன்னை கோதிவிட்ட நீண்ட சிகை சிரைக்கப்பட்டு வெள்ளைப் பாதிரியாரிடம் ஞானஸ்தானம் பெற்று டேவிட் சிதம்பரமாக… (READ MORE)