Tag Archive: Vedanthangal

பறவை சூழ் உலகு பாதுகாக்கப்படட்டும்

பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கிய அங்கம் பறவைகளும் பறவைகள் வாழும் இடங்களும். பறவை கூடும் இடங்களை பறவைகளுக்காகவென்று ஒதுக்கி வைப்பதே பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் மனித குலத்திற்கும் நாம் செய்யும் பேருதவி. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை சுற்றியுள்ள நிலத்தை தொழிற்சாலைக்கு ஒதுக்க எடுக்கப்பட்டிருக்கும் முடிவை மதிப்பிற்குரிய முதல்வரும் அரசும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பறவை சூழ் உலகு பாதுகாக்கப்… (READ MORE)

பொரி கடலை

,