‘அமுதே தமிழே அழகிய மொழியே…’
‘மெட்டி ஒலிக் காற்றோடு…’
‘தென்றல் வந்து தீண்டும் போது…’
‘காற்றில் எந்தன்…’
‘என்னுள்ளே… என்னுள்ளே…’
‘ஓம்… சிவோஹம்…’
‘எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல்…’
எந்த உணர்வில் நாமிருந்தாலும், நம்மை முற்றிலும் மாற்றி மனநிலையை நேராக்கிவிடும் பாடல்கள்.
#Ilayaraja #IsaiRaja
Facebook.com/ParamanPage