கீத்து காஞ்சிடும்

‘புது இயர்ஃபோன் சரியாயிருக்கான்னு சோதிக்கனும்ப்பா!’ என்று மறுமுனையிலிருந்து பேசும் மகன் பரமனிடம், ‘தென்னங்கீத்து வெட்டி காயப் போட்டேன். இன்னும் பத்து நிமிஷத்துல அதை பின்னனும். இல்லன்னா வடிவம் மாறிடும், பின்ன முடியாது. அப்புறம் கூப்டட்டுமா!?’ என்று சொல்லும் தந்தை பச்சைமுத்து.

மணக்குடி வீட்டின் பின்புறம்.
படமெடுத்து உதவியவர் – பரிக்‌ஷித்.

🌸

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *