குளித்தவுடன் வியர்த்து ஊத்தினால்

Shriya

குளிர்காலக் காலையிலும்
குளித்தவுடன் வியர்த்து ஊத்தினால்,
ஒன்று, வெளியே வானிலையில் குறைந்தழுத்த மண்டலம் உருவாகிள்ளது
அல்லது
நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்று அறிக!

 

:பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *