இருட்டில் இருந்திருக்கிறீர்களா…

​இருட்டில் வெறுமனே உட்கார்ந்திருக்கும் அனுபவம் வாய்க்கப் பெற்றிருக்கிறீர்களா? ஆம் எனில் உங்களுக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை இதில்.
கண்கள் இருட்டுக்குப் பழகி, மெதுவே பொருள்கள் புலப்பட்டு, பின்பு அவை மறைந்து நாம் மட்டுமே இருக்கும் உணர்வு அது. பார்வை உண்டு ஆனால் பொருள்கள் மறைந்து நீங்கள் மட்டுமே இருக்கும் அதிசயம்.

உலகம் பற்றிய பிரஞ்ஞை எதுவும் இல்லாமல் தன்னோடு தான் இருக்கும் தருணம். 

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *