சரியான ஆட்களை சரியான இடங்களில் நியமிப்பதால்…
நன்னீர்க் கொசுக்கள், கழிவு நீர்க் கொசுக்கள் என இரண்டு வகைகளாலும் பாதிக்கப்படும் சென்னையில், கொசுக்களை ஒழிக்கவும் தொற்றுகளிலிருந்து மக்களை காக்கவும் பெருநகராட்சி எப்போதுமே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது உண்டு. இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதகளில் 15 நாட்களுக்கு சோதனை முறையில் ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப்படும் முறையை கொண்டு வந்திருக்கிறார்கள். மருந்து… (READ MORE)