Yearly Archive: 2021

wp-1617689855881.jpg

வாக்கு செலுத்தும் படலம்

‘வெய்ய வர்றதுக்குள்ள போய் ஓட்ட போட்டுட்டு வாயேன்!’ ‘கூட்டம் கம்மியா இருக்கும் போது போவோம்!’ இந்த இரண்டுதான் தேர்தலில் வாக்களிப்பதை இயக்குகிறது என்று நினைக்கிறேன்.  மணக்குடியிலும் இதே கதைதான். பல தேர்தல்களாக புவனகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்த (கீழ)மணக்குடி இப்போது சில தேர்தல்களாக சிதம்பரம் தொகுதியில் இருக்கிறது. படித்த பள்ளிக்கே திரும்பிப் போவது என்பது தேர்தல்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , ,

wp-1617602394335.jpg

குழந்தைகள்

அவர்கள் பார்வை கூட வேண்டாம், நம் பார்வையில் அவர்கள் பட்டாலே போதும், நம்முள் உள்ளே பூக்களும் வெளியே புன்னகையும் பூக்கின்றன. எத்தனை இறுக்கமான மனநிலையையும் சூழலையும், ‘ப்பூவா… மம்மம்’ சொல்லி ‘தத்தக்கா பித்தக்கா’ நடை போடும் ஒரு குழந்தை உடைத்துத் தகர்த்தி விடும். தூக்க முற்படும் போது ஒரு குழந்தை நம் மீது தாவுகிறது. உண்மையில்… (READ MORE)

Manakkudi Manithargal, பொரி கடலை

, , , , , , , , , ,

பாகுபலி என நினைத்துக்கொள்வானா!

பச்சை பூவரசங்கழிகளை ஒடித்து இழுத்து சணல் கொண்டு கட்டி வில்லாக்கி, தென்னை ஈர்க்குச்சிகளை (விளக்கமாற்றுக் குச்சிகளை) அம்புகளாக்கி அர்ச்சுனானாக ராவணனாக ராமனாக உருமாறி விளையாடியிருக்கிறேன், சரவணனோடும் ஆளவந்தாராடும் சிறுவனாக இருந்த போது. அதன் பிறகு இத்தனையாண்டுகளில் வில் வைத்து விளையாடிய சிறுவர்கள் சொற்பமாய் இருந்திருக்கலாம் என்றாலும், நான் பார்க்க நேரிடவில்லை. ‘அவெஞ்சர்ஸ்’ வகை ‘பிளாஸ்டிக் போ… (READ MORE)

பொரி கடலை

அம்மா – குளோபல்

ரேடியேஷன் டிபார்ட்மெண்ட்,Dr வனிதா கிருஷ்ணமூர்த்தி அறை: ‘அமிர்தம் அம்மா, இந்த ஸ்கேன் படத்தப் பாருங்க. உள்ள எந்த பிரச்சினையும் இல்ல. நல்லா இருக்கீங்க. சர்ஜரி பண்ணி ரேடியேஷன் மருந்து குடுத்து ஸ்கேன் பண்ண எல்லாருக்கும் ஒரு ரேடியேஷன் ட்ரீட்மெண்ட்டாவது குடுக்கற மாதிரி வரும். உங்களுக்கு எந்த ட்ரீட்மெண்ட்டும் தேவையில்லை.உங்களுக்கு வந்த கட்டிய சர்ஜரி பண்ணி எடுத்த… (READ MORE)

Manakkudi Manithargal, மு பச்சைமுத்து அறக்கட்டளை

அம்மா – குளோபல் மருத்துவமனை

சென்ற ஆண்டு மார்ச் மாதத்திலேயே முடித்திருக்க வேண்டிய, உடல் ஆரோக்கிய சோதனை ஒன்றை,உலகம் தழுவிய பொது முடக்கத்தால் ஓராண்டு கழித்து இந்த மார்ச்சில் செய்துவிட்டு வெளியே வருகிறோம்! (சென்னை, பெரும்பாக்கம் – குளோபல் மருத்துவமனையில்) 30.03.2021

Uncategorized

wp-1617080021159.jpg

சாய்ந்து கொள்ள ஒரு தோள்…

மகிழ்வான தருணங்கள், துயரமான நேரங்கள், இவை எதுவுமில்லாமல் வெறுமனே இருக்கும் சமநிலையான நேரங்கள் என எதுவாயினும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் இருப்பது வாழ்வின் பெரும் வரம். அம்மா மடி, அப்பாவின் தோள், வாழ்க்கைத்துணையின் நெஞ்சு, ஆசானின் தாள், தோழமையின் அரவணைப்பு என மனிதர்க்கு சாய ஓரிடம் தேவைப்படவே செய்கிறது.  ‘சாய்ந்து கொள்ள ஒருவர்’ என்பது… (READ MORE)

பொரி கடலை

, , , ,

எப்படி சொன்னார் சுஜாதா என்பது பெரிய வியப்பு

கேள்வி: ஒரு பக்கம் இப்படி வரலாற்றை எடுத்துக் கொண்டு நிகழ்வுகளை சரியாக தந்து அதற்கு இடையில் கதாபாத்திரங்களை வைத்து கதை செய்து பெரிய விருதுகளும் பாராட்டுகளும் செய்கிறீர்கள். திடீரென்று அதற்கு இடையில் இணை பால்வெளி வேற்று கிரக கதைக்களங்களை ‘நான் ரம்யாவாக இருக்கிறேன்’ ‘அமில தேவதைகள்’ போன்ற அறிவியல் புனை கதைகளையும் தருகிறீர்கள்! சுஜாதாவுக்கு அடுத்து… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , , ,

கோழியைப் போலக் குறுநடையிலேயே ஓடிக் கடந்த கால்கள்

 கருவமரத்து சாலை பனஞ்சாலைசோளக் கொல்லை ஈச்சம்புதர் அடர் ஒத்தயடிப்பாதையென மணக்குடிக்கும் புவனகிரிக்குமான இடைவெளியை கோழியைப் போலக் குறுநடையிலேயே ஓடிக் கடந்த கால்கள் மக்களித்துக் கொண்டதால் மாவுக்கட்டில் புகுந்திருக்கு தூளியிலிருந்த பிள்ளையைதூக்கையில்தரை வழுக்கிய போதும்தம்பியை விடாமல் தாங்கியதில்தடம் பிசகி மடங்கின கால்கள் சில நாட்கள் சங்கடம்சில வாரங்கள் பறந்தோடும்சீக்கிரமே குணம் வரும் ஒரே இடத்தில் நீவீடு… (READ MORE)

Manakkudi Manithargal, கவிதை

என் ‘கோவேக்ஸின்’ உட்புகும் படலம்.

கூட்டமே இல்லையென்றும் கூற முடியா பெருங்கூட்டம் என்றும் கூற முடியா எப்போதும் 20 பேர் இருந்தார்கள் என்று சொல்லலாம். 18 பேர் சரியாக சுவாசக்கவசம் அணிந்திருந்தாலும், வாயை மறைக்க வாய்க்கட்டாக அதை அணிந்திருந்த 2 பேரும் இருக்கவே செய்தனர். ‘ பரமன் பச்சைமுத்தூ…’ ‘யெஸ்!’ ‘சார் உங்களுக்கு வேக்ஸினா, ஷீல்டா?’ ‘வாட்…  கோவாக்ஸினையும்  கோவிஷீல்ட்டயுந்தான் இப்படி… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

தடுப்பூசி போட்டுட்டோம்ல்ல!

கூட்டமே இல்லையென்றும் கூற முடியா பெருங்கூட்டம் என்றும் கூற முடியா எப்போதும் 20 பேர் இருந்தார்கள் என்று சொல்லலாம். 18 பேர் சரியாக சுவாசக்கவசம் அணிந்திருந்தாலும், வாயை மறைக்க வாய்க்கட்டாக அதை அணிந்திருந்த 2 பேரும் இருக்கவே செய்தனர். ‘ பரமன் பச்சைமுத்தூ…’ ‘யெஸ்!’ ‘சார் உங்களுக்கு வேக்ஸினா, ஷீல்டா?’ ‘வாட்…  கோவாக்ஸினையும்  கோவிஷீல்ட்டயுந்தான் இப்படி… (READ MORE)

பொரி கடலை

, , , ,

13 ஆவது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை

 இன்று பங்குனி- மிருகசீரிடம், தந்தையின் பெயரால்வடபழனியில் வழக்கமாக செய்யும் இடங்களில், மதிய உணவு வழங்கப்பட்டது. இறையருள் மிகப் பெரிது  பரமன் பச்சைமுத்து,மு பச்சைமுத்து அறக்கட்டளை20.03.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

பொம்முகுட்டி அம்மாவுக்கு ஆராரோ…

‘பொம்முகுட்டி அம்மாவுக்கு ஆராரோ…தங்கக் கட்டிப் பாப்பாவுக்கு தாலேலோ…’ சில பாடல்கள், அவை இடம் பெற்ற திரைப்படங்களை நாம் பார்க்க வில்லையென்றாலும், நம்மை வேறு சில நினைவுகளுக்கு கூட்டிப் போய் விடுகின்றன. அந்தப் படங்களைப் பார்த்திருந்தால் படக்காட்சிகளின் நினைவுகள்தான் வரக்கூடும், பார்க்காததாலேயே நம் வாழ்வின் நிகழ்வுகள் நினைவில் வருகின்றன என்ற வகையில் பார்க்காததே வரம்தான். பகலில் பொதுவெளியில்… (READ MORE)

Manakkudi Manithargal

wp-1615802964512.jpg

ஊஞ்சலை விரும்பாத குழந்தைகள் இருக்குமா…

ஊஞ்சலிலாடாத குழந்தைகள் கூட இருக்கலாம், ஊஞ்சலை விரும்பாத குழந்தைகள் இருக்குமா என்பது என் கேள்விக்குறி. ஊஞ்சல் வீடுகளின் அழகை கூட்டுகிறது, தமிழ் திரைப்படங்களில் கேஎஸ் ரவிக்குமாரின் நாயகர்களின் பிம்பம் உயர்த்தப் பயன்படுவது என்பனவன்றைத் தாண்டி ஊஞ்சலைக் காண்கையில் உள்ளே குதூகலம் வருகிறது, உள்ளிருக்கும் குழந்தைமை விழிக்கிறது என்பனவும் உண்மை. மயிற்பீலியணிந்து கண்கள் மூடி  குழலூதும் கண்ணனும்,… (READ MORE)

பொரி கடலை

, ,

wp-16151251877117480122333963145405.jpg

மஞ்சளாறு பாயும் அந்த ஊரு

‘பச்சக் கிளி பாயும் ஊருபஞ்சு மெத்தப் புல்லப் பாருமஞ்சளாறு பாயும் அந்த ஊரு…’ இந்தப் பாடலைக் கேட்டிருக்கிருக்கிறீர்களா?  ‘கருத்தம்மா’ படத்தில் வரும் ஒரு பாடலின் தொடக்க வரிகள் இவை. …. கடல்மட்டத்திலிருந்து 2133 மீ (கிட்டத்தட்ட 7000  அடி) உயரத்தில் இருக்கும் கொடைக்கானல் மார்ச் மாத காலை 6 மணிக்கு 11 டிகிரியில் இருக்கிறது. சங்க… (READ MORE)

Uncategorized, பொரி கடலை

,

என்னை வரவேற்பவர்…

என்னை வரவேற்பவர்… இரவெல்லாம் பயணித்து கொடைக்கானல் மலையேறி எனக்கான அறையை திறந்து பின்கட்டின் கதவைத் திறந்தால்… 11 டிகிரியிலும் நடுங்காமல், என்னைக் கூர்மையாக பார்த்தபடி வரவேற்கிறார் இவர் ( இவள்!?) ‘வந்தாச்சா… மலர்ச்சி வணக்கம்! என்ன? படம் எடுக்கறியா? சரி எடு, நீ நம்மாளு, நான் ஓட மாட்டேன். ஒழுங்கா எடுத்துக்கோ! எடுத்தாச்சா… வர்ட்ட்டா!’ பரமன்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

மேற்படிப்பு

முப்பத்திமூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக வீட்டை விட்டு வெளியூரி்ல் தங்கி கல்லூரியில் படிக்கப் போனபோது, என் அம்மா அழுதார்களாம், சில நாட்கள் தொடர்ந்து. நான் சிரித்தபடியே உற்சாகமாகப் புறப்பட்டுப் போனேன். இன்று என் மகளை படிப்பிற்காக வெளியூர் அனுப்பும் வேளையில் என் கண்களில் எட்டிப்பார்க்கிறது கண்ணீர். சிரித்தபடியே உற்சாகமாகப் புறப்பட்டுப் போகிறாள் மகள்! பரமன் பச்சைமுத்து06.03.2021

Uncategorized

சசிகலா துறப்பு – 2

(சசிகலா – தொடர்ச்சி) அதிமுக பற்றிய அவரது வழக்கு மார்ச் 15 வரை நீதிமன்றத்தில் இருக்கிறது. அது வரை தேர்தலை எதிர்கொள்வதில் அவருக்கு நிலைப்பாடு குறித்து சிக்கல் இருக்கலாம். அமமுகவில் இறங்கி வேலை செய்தால், அவர் அதிமுக இல்லை என்றாகிவிடும். அதிமுகவில் அவர் இறங்கினால் சட்டச் சிக்கல்கள், ஈபிஎஸ் ஓபிஎஸ் அணி மற்றும் அமைச்சர்கள் பாய்வர்…. (READ MORE)

Uncategorized

சசிகலா அரசியல் துறப்பு!

அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.விவரங்கள் முழுதாகத் தெரியாமல் கருத்து சொல்ல முடியவில்லை. முழுதும் துறப்பா, தேர்தல் வரையா… என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும். ஆனால்… இதே நிலையை டிடிவி தினகரன் முன்பு எடுத்தது தேவையில்லாமல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது இப்போது. ‘நான் தொந்தரவா இருக்கேன்னு சொன்னாங்க. வேணாம்னு ஒதுங்கிட்டேன்!’ என்று பேட்டியெல்லாம்… (READ MORE)

Uncategorized

பெருமாள் கவுண்டர்

🌸 மூப்பின் அல்சைமர் மறதி நோய் முடங்கிப் படுக்கையிலேயே வாழ்க்கை முதுகில் ‘பெட் சோர்’ புண்கள் முடிந்தது எல்லாம்பெருமாள் கவுண்டருக்கு உடலின் சிறுமை உடைத்துஉயிரின் சுதந்திரம் இனி புன்னை பூலைமலர்கள் இட்டேமகள்கள் வழியனுப்ப தலைமழித்த மகன் ராமுதந்தையை ஏந்திச் சென்றார் கணப்பொழுதில் அஸ்தியானவரைகரைத்தாயிற்று காவிரியில் காலையில் இறந்த கவுண்டருக்குகருக்கலில் கருமாதியும் முடித்தாயிற்றுகாக்காய்க்கு சோறும் இட்டாயிற்றுகாதில் ஒலிக்கிறதுகடைசி… (READ MORE)

கவிதை

கட்சி கடந்த பாராட்டுவிழாவில்

அழைத்தது திராவிட பாரம்பரியம் கொண்டவரும் திமுக நண்பர் என்பதாலும், மக்கள் நீதி மய்யத்தின் சிகே குமரவேலு, வைரமுத்து பேரவை நண்பர்கள் என எல்லாப் பக்கங்களிலிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள் என்று உறுதியானதாலும், இன்று வெல்கம் ஹோட்டலில் ( பழைய சோழா செரேட்டன்) நடந்த, வானதி சீனிவாசனுக்கு நண்பர்களால் நடத்தப்பட்ட விழாவிற்கு சென்றிருந்தேன். பல ஆண்டுகள் கழித்து பல… (READ MORE)

Uncategorized

wp-1614525167039.jpg

காமுட்டி விழா

‘மன்மதன்’ என்றதும் உங்களுக்கு யார் நினைவில் வருவார்கள்? (சிம்பு என்று சொல்லாதீர்கள்) மணக்குடியில் ‘மன்மதன்’ என்றால் நாங்கள் மந்தான் அவர்களையே நினைப்போம். ‘முத்துவோட அப்பா’ ‘தர்மலிங்கம்’ என பல பெயர்கள் இருந்தாலும் ‘மந்தான்’ என்பதே அவரின் பொது வழக்குப் பெயர். நல்ல உயரமாக வாட்டசாட்டமாக உடலும் நீண்ட முகமும் கொண்டவர் மந்தான். நாசிக்கும் தடித்த உதட்டிற்கும்… (READ MORE)

Manakkudi Manithargal

, , , , , ,

wp-1613998808585.jpg

‘த்ரிஷ்யம் – 2’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

எல்லா மொழிகளிலும் மக்களால் கொண்டாடப்பட்ட மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்திற்கு  இரண்டாம் பாகம் எடுப்பதென்பது கத்தி மேல் நடப்பது போன்றது. அதை அநாயாசமாக செய்திருக்கிறார்கள். முந்தைய ‘த்ரிஷ்யம்’ (தமிழ் ‘பாபநாசம்’) நடந்ததிலிருந்து ஆறு ஆண்டுகள் கழித்து நடக்கும் நிகழ்வுகளால் ஆனது கதை. கேபிள் டிவி வைத்திருந்த சினிமா பைத்தியமான ஜார்ஜ்குட்டி, இப்போது வளர்ந்து சொந்த… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,

wp-1613978192362.jpg

‘என்னைக் கடவுளாக்கி வணங்காதீர்கள்’ – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

உலகின் மிகச் சிறந்த தலைவர்கள் என்று பட்டியல் செய்தால் அதில் தவிர்க்கவே முடியாதவர் முதலில் வருபவர் என்று இறைத்தூதர் முகம்மது நபி அவர்களை சொல்வார்கள். அவரை இறைத் தூதராகவும், இஸ்லாம் மார்க்கத்தை தந்தவராகவும் மட்டுமே தெரிந்து கொண்டவர்களுக்கு, அவரது பிறப்பிலிருந்து 63 வயதில் அவருக்கு நிகழ்ந்த இறப்பு வரை உள்ள முக்கிய சங்கதிகளை தொகுத்து எளிதில்… (READ MORE)

Books Review

, , , , ,

12 ஆவது அன்னதானம் : மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸🌸 இன்று மாசி – மிருகசீரிடம், தந்தையின் பெயரால்வடபழனியில் வழக்கமாக செய்யும் இடங்களில், மதிய உணவு வழங்கப்படுகிறது. இறையருள் மிகப் பெரிது 🌸🌸 பரமன் பச்சைமுத்து,மு பச்சைமுத்து அறக்கட்டளை21.02.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

ஆண்டுகள் ஆன பின்னும் அடுத்தவரையே இன்னும் குறை சொல்வது ஆட்சியாளருக்கு அழகல்ல.

‘இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியைக் குறைப்பதில் முந்தைய அரசு கவனம் செலுத்தத் தவறியதே பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் இப்போது பாதிக்கப்படுவதற்குக் காரணம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார் பிரதமர் மோடி. சென்ற முறை ஆட்சிக்கு வந்த போது சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருந்து விட்டு, அதற்கும் முந்தைய ஆட்சியை இப்போது இழுத்து… (READ MORE)

Politics

wp-1613544469103.jpg

‘மாஸ்க்’கோடு மகிழ்ந்து குலாவி…

முகத்தைப் பார்த்தே ஒருவரை அடையாளம் காண்போம் என்ற நிலை மாறி முன்னேறி விட்டது உலகம்.  பாதி முகத்தை மறைத்து சுவாசக் கவசம் அணிந்து கொண்டு ஆர் ஏ புரத்தின் தெருவொன்றில் இளநீர் வாங்க போனாலும், ‘ஹலோ பரமன் சார்!’ என்கின்றனர் எதிரே போகிறவர்கள்.  முழு முகமும் தெரியாவிட்டாலும் மொத்த உடலமைப்பை கண்டு நொடியில் மூளையில் பதிந்திருக்கும்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

Tiruvarur Meet – 91 Batch Avccp : Final episode

*3* ’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 ( நிறைவுப் பகுதி) மதிய உணவு முடித்து டீ பார்ட்டீ ஹாலுக்கு வந்த போது, அலங்கரிப்பு மேடையில் கீர்த்தனாவோடு கவிதாவும் அழகாக நின்று ஃப்ரேம் ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொள்ள முயல, நாங்கள் உள்ளே… (READ MORE)

AVCCP

, , ,

‘Tiruvarur Meet – 2021’ – 91 batch -Avccp

2 2 ’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 ( சென்ற பகுதியின் தொடர்ச்சி) ‘செம்மனார் கோவில்’ பிரகாஷை பாராட்டியே ஆக வேண்டும்.( முன்கதை: சென்ற ஆண்டு டிசம் 28 நம் ‘சவேரா மீட்’ படங்களை நான் ஃபேஸ்புக்கில் பகிர, அதைப் பார்த்து விட்டு ‘அடடா…… (READ MORE)

AVCCP

, ,

Tiruvarur Meet – Batch 91 – Avccp – Feb 2021

’91 Batch – AVCCP – Tiruvarur Meet – 2021′ 13,14,15 Feb 2021 பல பகுதிகளிலிருந்தும் 91 பேட்ச் கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்புத் தோழர்கள், திருவாரூரில் ஒரே இடத்தில் குவிந்து கலந்து களித்து மகிழ்ந்தோம். தம்பதி சமேதராய் மணிமாறன், நப்பின்னை, மீனாட்சி சுந்தரி, வசுமதி, ராஜவேல் ஆகியோர் வந்திருந்து அசத்த, நெடிதுயர்ந்த மகனோடு… (READ MORE)

AVCCP

,

wp-1613342951117.jpg

ராஜேந்திர சோழனின் தலைநகரத்தில்

பாண்டிய ஆபத்துதவிகளும் ஒற்றர்களும் நெரிசலும் மிகுந்த நகராகிவிட்டது இது. நிர்வாகத்திற்காகவும் என் விருப்பத்திற்காகவும் புதிய தலைநகரை நிர்மாணிக்கிறேன், மொத்தமாக புலம் பெயர்ந்து போகிறேன்!’ என்று முடிவெடுத்து சோழப் பேரரசன் ராஜேந்திர சோழன் நிர்மாணித்த சோழத் தலைநகரத்தை கடந்த போது ஒரு படமெடுத்துக் கொண்டேன். இந்த நகருக்கு வெளியேதான் தந்தை வழியில் சிவனுக்கு கற்றளி அமைத்து வடக்கிலிருந்து… (READ MORE)

AVCCP

, , ,

wp-1613342486301.jpg

ஏவிசிசி பி – திருவாரூர் மீட்

வகுப்புத் தோழியின் மகள் திருமணத்திற்கு வகுப்புத் தோழர்கள் குவிந்தோமே, திருவாரூரில்! வனிதா மகள் விஷ்ணுப்பிரியா திருமணத்தில், 91 பேட்ச் ஏவிசிசிபி மக்கள்.

AVCCP

, , ,

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

Uncategorized

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

Uncategorized

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

Uncategorized

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

AVCCP, Uncategorized

, , , , ,

ஆரூர் கோவிலில்…

ராஜேந்திர சோழனின் இதயராணியின் இதயம் திருவாரூர் பெரிய கோவில். ஆரூர் ஈசனிடம் பெறும் பற்று கொண்டிருந்த பரவையார் (ஈசனே தூது போனதானக வரும் சுந்தரரின் பரவையார் அல்ல இது. ஆரூர் கோவில் இரண்டு பரவையார்களை இணைப்பில் கொண்டுள்ளது) தன் காதற் கணவன் பெருவேந்தன் ராஜேந்திரனிடம் வேண்ட, வீதி விடங்கப்பெருமானுக்கு பெரும் தொண்டும் கோபுர சீரமைப்பும் செய்தான்…. (READ MORE)

Uncategorized

இளையாராஜா விகடன் பேட்டி

சில மனிதர்களின் நேர்காணல்களை சில பக்கங்களில் அடைத்து சுருக்கி விட முடியாது, சுருக்கி விடவும் கூடாது.  புதிய ஒலிப்பதிவுக் கூடத்தைத் திறந்து விட்ட இளையராஜாவின் பேட்டி வந்திருக்கிறது இன்று காலை வந்த விகடனில். உங்கள் பாடல்கள் ஆழ்ந்த மனநிலையைத் தருகின்றன. இதை அடையும் மாயநிலை என்ன? பாடலின் தன்மையை எப்படித் தீர்மானிக்கிறீர்கள்? பிண்ணனிக்குரலின் பங்கு என்ன?… (READ MORE)

பொரி கடலை

, , ,

wp-1612976248501.jpg

சித்தப்பா மணிவிழா

‘முத்தையனுக்கு மணி விழா பண்ணிடனும்!’  வெவ்வேறு சமயங்களில் என அப்பா மூன்று முறை சொன்னார் இதை. ‘மாமன் ஆசைப்பட்டத நாம செஞ்சிடனும்டா தம்பீ!’ அம்மா இது குறித்து சொல்லிக்கொண்டேயிருந்தது. (அப்பாவை மாமன் என்றே குறிப்பிடுவார் அம்மா). இனைவனருளால் மலர்ச்சி ஐம்பதாவது பேட்ச்சின் ஏழாவது வகுப்புக்கும் எட்டாவது வகுப்புக்கும் இடையே இன்று புதன் கிழமை மிக மிக… (READ MORE)

Manakkudi Manithargal

கண்ணெதிரே ஓர் ஏரி

கண்ணெதிரே அழிகிறதே ஓர் ஏரி! இனியேனும் கவனம் கொள்ள வேண்டும், இருப்பதையாவது காக்க வேண்டும். நீர் வெளியேறும் வழி, நீர் வரத்து வழி, ஏரியின் பகுதி என தாம்பரம் பெரிய ஏரியில் 436 இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளனவாம். இவை ஒரு நாளிலா நடந்திருக்கும், ஆண்டாண்டு காலங்களாக நடந்திருக்கும்! இந்தக் கட்சி, அந்தக் கட்சி… (READ MORE)

Uncategorized

wp-1612289262845.jpg

வரட்டும் சிட்டு இங்க…

தைமாசம் பொறந்ததுமேதைதைன்னு குதிக்கும் ஆத்தா வயலெல்லாம் வெளஞ்சி நிக்கும்ஆத்தா மனசெல்லாம் நெறஞ்சி நிக்கும் தகதகன்னு தங்கமாதலை சாய்ஞ்சி நிக்கும் கதிரு ஆளுங்கள கூட்டியாந்துஅறுப்ப ஆரம்பிக்கும் மானத்த காக்கும் சேலையையெடுத்து சொருவும்வானத்த பாக்கும் கையெடுத்து கும்புடும் அறுவாள எடுத்துகிட்டுஆத்தா வயலில் இறங்கும் ‘சளக் புளக்’ சேத்துல காலு‘சரக் சரக்’ கதிருல அறுவாளு மொத கதிரு முருகன்சாமிக்குரெண்டாங் கதிரு… (READ MORE)

கவிதை

, , ,

திரை விமர்சகனை கூப்பிட்டார்கள்

சன் டிவி வானிலை மோனிகாவிடமிருந்து அழைப்பு. ‘இந்த நிகழ்ச்சிக்கு நீங்க வரணும் பரமன்!’ ………. சுஜாதா குமுதம் ஆசிரியராக இயங்கிய காலம் நிறைய வாசகர்களுக்கு பொற்காலம் என்பது போல் எனக்கும். அப்போது வெளியாகியிருந்த ‘இருவர்’ படத்திற்கு அவர் பெயரிலேயே அவர் எழுதியிருந்த சிறப்பு விமர்சனத்தை 20 முறையாவது படித்திருப்பேன். எழுத்தாளன் என்பதை விட சினிமா விமர்சகன்… (READ MORE)

Uncategorized

The book of Mirdad

‘ …..தனது அந்திமக் காலத்தில் நோவா தன் மகனை அழைத்து, ‘மகனே… இனி வரும் மனிதர்கள் ஆதிப் பெருவெள்ளத்தையும், அதன் ஆழத்தையும்,நூற்றியைம்பது நாட்கள் அதில் நாம் தத்தித் தவித்து வெற்றி கண்டதையும் மறந்து விடுவார்கள் என்று பயம் வருகிறது. இந்தப் பகுதியின் உயர்ந்த சிகரத்தில் ஒரு பலிபீடம் கட்டு. அதன் எதிரிலேயே கப்பல் வடிவில் ஒரு… (READ MORE)

Books Review

டீசல் கக்கும் பழைய வண்டிகள்…

குறிப்பட்ட கால இடைவெளி கடந்த பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்பது மத்திய அரசால் இப்போது கொண்டு வரப்படுகிறதாம். மேற்கத்திய நாடுகள் போல ‘இத்தனை ஆண்டுகளுக்கு மேற்பட்ட வண்டிகளை வைத்துக் கொள்ளக்கூடாது, நசுக்கி அழித்து விட வேண்டும்’ எனும் வகையில் நேரடியாக சொல்லி கட்டுப்படுத்தும் சட்டங்கள் இந்தியாவில் இது வரையில் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை… (READ MORE)

Uncategorized

எருக்கூர் மக்களுக்கு வணக்கம்

பணத்திற்கு ஆசைப்பட்டு திட்டம் போட்டு ராஜஸ்தானிலிருந்து நண்பர்களை வரவழைத்து சீர்காழியில் தான் பணிபுரியும் வீட்டிலேயே இரட்டைக் கொலைகள் செய்து நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்த கொள்ளையர்களை நான்கு மணி நேரத்தில் பிடித்த காவல்துறைக்கு பாராட்டுக்கள். காரை பாதி வழியில் நிறுத்தி விட்டுநகையையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு வயல் வழியே போன கொள்ளையர்களை ‘யார்ரா நீங்க? இங்க என்ன… (READ MORE)

Uncategorized

wp-1611759628982435312528921141961.jpg

நின்று கொண்டிருக்கிறது புளிய மரம்

காஞ்சி நகரின் உள்ளே பயணிக்கும் போது, கீழே நீரோடிக்கொண்டிருக்கும் அந்த சிறு பாலத்தைக் கார் கடந்தாலும், அந்த வேகவதி ஆற்றை சற்றென்று கடந்து வந்துவிட முடிவதில்லை. நீண்ட தூரம் போன பின்பும் மனம் மட்டும் வேகவதியிலேயே நின்று, மகேந்திர பல்லவன், இரண்டாம் புலிகேசி, காஞ்சி நகர் வெளிப்புறம் தீக்கிரையாதல், சாளுக்கிய வாதாபி, பதின்ம வயது நரசிம்ம… (READ MORE)

பொரி கடலை

, , , ,

11 வது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸🌸 இன்று தை – மிருகசீரிடம், தந்தையின் பெயரால்கே கே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ளவர்கள், வடபழனியில் வழக்கமாக செய்யும் இடம் என இரண்டு இடங்களிலும் மதிய உணவு தரப்பட்டது. 🌸🌸 பரமன் பச்சைமுத்து,மு பச்சைமுத்து அறக்கட்டளை25.01.2021

மு பச்சைமுத்து அறக்கட்டளை

கண்ணப்ப மாலை

🌸 கபாலியை வணங்கி விட்டு ஐயர் தந்த சாமந்தியையும் வில்வத்தையும் கையில் வைத்துக்கொண்டு உள்பிரகாரத்தை சுற்றி வர நடக்கிறேன். ‘பெருமிழலைக் குரும்ப நாயன்மார்’ சிலையை இன்னைக்கு பாத்துடனும்!’ என்ற நினைப்புடனே நடக்கிறேன். திருநீலகண்டர் தொடங்கி வரிசையாய் அறுபத்து மூவரும் இருக்குமிடத்தில் ஒரு மனிதர் நிற்கிறார். சுவரில் இருக்கும் நாயனார்கள் சிலைகளுக்கும் அவருக்கும் இடையில் வெண்கல வண்ண… (READ MORE)

Uncategorized

wp-1611081883996.jpg

முழுமலர்ச்சி பேட்ச் 50

வானின் நீல நிற சட்டையும், யானை பழுப்பு நிற கோட்டும் அணிந்து கொண்டு ராயப்பேட்டை மேம்பாலத்தின் அருகிலிருந்த அந்த ஹோட்டலின் பேங்கொயட் ஹாலுக்குள் நுழைந்ததும், விஜய் சிவா படிகளில் என்னைப் படம் பிடித்ததும், சுதர்சனா, குத்தாலிங்கம், ராஜலட்சுமி, ஜெயகாந்தன், பூர்ணிமா நீத்து, பாலாஜி, அனீஷ் அன்பரசன், ஜெயந்தி, முத்துக்குமார், மோகன்குமார், கார்த்திகேயன், தனுஜா, சக்திவேல், அருள்பிரகாசம்,… (READ MORE)

Paraman's Program

என் மனைவி பள்ளிக்குப் போகிறாள்…

என் மனைவி பள்ளிக்குப் போகிறாள்… கொரோனா தீ நுண்மி முடக்கத்திற்குப் பிறகு, நீண்ட காலம் கழித்து பள்ளி திறக்கப்பட்டது இன்று.வகுப்புகளில் மர பெஞ்சுகள் நீக்கப்பட்டு தனி நபர் இடைவெளி நெறியோடு நாற்காலிகள் சிறு மேசைகள் போடப்பட்டுள்ளனவாம் மாணவர்கள் அமர்வதற்கு. கழிப்பறைகளில் தொடாமல் இயங்குவதற்கு தானியங்கி தண்ணீர்க்குழாய்களாம். நுழையுமிடம் தொடங்கி ஒவ்வொரு தளத்திலும் முக்கிய இடங்களிலும் கால்களால்… (READ MORE)

பொரி கடலை

wp-1610987970972.jpg

‘மாஸ்டர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

தன் கடந்தகால வாழ்க்கையின் கசப்புகளால் குடிபோதையில் மூழ்கி எதையும் சிரத்தையாக எடுத்துக் கொள்ளாமல் வாழும், ஆனால் மிகச்சிறந்த அறிவும் ஆற்றலும் உள்ளே கொண்ட ஒரு கல்லூரிப் பேராசிரியர் தண்டனையாக சில காலம் ஒரு பள்ளிக்கு பொறுப்பேற்று வரும்போது,  இன்னும் இத்தனை நாட்களை கழித்து விட்டு போய்விடுவேன் என அதே மேம்போக்கு அசிரத்தையில் அங்கும் வாழும்போது, அவரது … (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , ,

மாற்றுமத நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும்

ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் 700 கோவில்களின் வழிபாட்டு சிலைகள் உடைத்து துண்டாக்கப் பட்டுள்ளன. பவன் கல்யாணும், தெலுங்கு தேசமும், பாஜகவும் ஆளும் குரல் கொடுத்ததால் விசாரணை நடந்தது. அதுவும் தெலுங்கு தேசம் கட்சியினரையும் பாஜகவினரையும் கைது செய்தது காவல்துறை. இந்நிலையில்,‘ஆமாம் நான்தான் 699 இந்துக்கோயில்களின் சிலைகளை உடைத்தேன். கோவிலில் இருந்த அந்த ராமர் சிலையையும்… (READ MORE)

Uncategorized

wp-1610776537905.jpg

வளர்ச்சி வாசிக்கும் காவல் நிலையம்…

திருப்பூர் பகுதியின் குன்னத்தூர் காவல் நிலையத்தில், காலை காவலர்கள் கூடும் போது பணி பொறுப்பு பிரித்தளிக்கப்படும் தினசரி நிகழ்வில், நம் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் வாசிக்கப் படுகிறதாம்.  சுழற்சி முறையில் தினம் ஒரு காவலர் ‘வளர்ச்சி’ இதழின் ஒரு கட்டுரையை வாசிக்கிறார்கள். நாளின் தொடக்கத்தை மலர்ச்சி இறைவணக்கப் பாடலோடும், வளர்ச்சி கட்டுரையோடும் தொடங்குகிறார்கள். அந்த… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , ,

wp-16106883271396509394169969006271.jpg

மாட்டுப்பொங்கல் கோலம்

எல்லா நாட்களிலும் மாக்கோலம்தான் என்றாலும், மார்கழியில் பூசணிப்பூவோடு பெரிதாகும் கோலம், தை பிறந்ததும் தெருவடைத்து போடப்படுகிறது.  தை இரண்டாம் நாள், மாட்டுப்பொங்கல் அன்று மணக்குடியில் போடப்படுவது மிக வித்தியாசமானது.  இதை கோலமென்றும் சொல்ல முடியாது கட்டங்கள் என்றும் சொல்ல முடியாது. இரண்டும் சேர்ந்தவை இவை. அரிசி மாவால் வெள்ளைக் கோடுகளும், செங்காமட்டை (செங்கல் துண்டுகளை இடித்து… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

போகி – முதல் மாற்றம்!

பெங்களூருவில் வாழ்ந்த காலங்கள், சென்னையில் வசிக்கும் காலம் என எங்கிருந்தாலும்  மார்கழியின் கடைசிநாளான போகியன்று சொந்த ஊருக்குப் பயணிப்பது இருபத்தியொன்பதாண்டுகளாக இறையருளால் தொடரும் வழக்கம். கர்நாடக பெங்களூருவாக இருந்தாலும் சரி, சென்னையாக இருந்தாலும் சரி. போகி அன்று நடத்தப்படும் சம்பிரதாய முறைகளால் மூச்சுத்திணற வைப்பதையே கண்டிருக்கிறேன்.  விடிந்த பிறகும் விலகாத மூட்டமாக போகி கொளுத்திய புகை… (READ MORE)

பொரி கடலை

பயிர்கள் அழுகுகின்றன

தீபாவளியின் போது வெளுத்துக்கட்டும் மழை பொங்கல் நேரங்களில் இருப்பதில்லை. நெற்கதிர்கள் விளைந்து பொன்னிறமாக மாறி அறுவடைக்குத் தயாராகும் வேளையில், நிற்காமல் அடித்து ஊற்றுகிறது மழை. பயிர்கள் படுத்துவிட்டன. எல்லா நெல்லும் நாசம். விவசாயிகள் உயிர் போனதாக குமைந்து வருந்தி தவிக்கின்றனர். அவரவர்க்கு தெரிந்த புரிந் த வகையில் இறையை இறைஞ்சுகின்றனர். மணக்குடி கோபாலகிருஷ்ண ஐயர், குழவியில்… (READ MORE)

Uncategorized

ஏவிசிசி – பெங்களூரு மீட்

 Bengaluru – Meet நண்பர்களை சந்திப்பது போல எதுவுமில்லை உலகில். அதுவும் கல்லூரியில் ஒன்றாய்ப் படித்த வகுப்புத் தோழர்களை, தோழிகளை! பெங்களூரு ஹெச்எஸ்ஸார் லேஅவுட்டில் மலர்ச்சி மாணவரின் நிறுவனத்தி்ன் புதிய கிளையொன்றை திறந்து வைக்க வர இருப்பதால், நண்பர்களை செல்லிடப்பேசியில் அழைத்து ‘சந்திக்கலாமா?’ என்று கேட்டிருந்தேன். மூவரும் ‘நிச்சயமாக!’ என்றார்கள். அதிகாலை நான் விமானத்திலிருக்கும்… (READ MORE)

AVCCP

வாசிப்பு பெருகட்டும்

செய்தித்தாள்களைக் கூட வாசிக்காமல் வெறும் மீம்ஸை படித்துவிட்டு பேசும் இளசுகளாக இருக்கிறார்களே, வாசிப்புப் பழக்கமே குறைகிறதே என்று கவலைப்படுவோர்க்கு ஒரு சிறு புள்ளி வெளிச்சம் தந்திருக்கிறது தமிழ்நாட்டு அரசுப்பணியாளர்கள் தேர்வு மையம். சமீபத்தில் நடந்த குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் இளைஞர்களை கலை பண்பாடு நோக்கி நகர்த்தும் முயற்சியாக ‘வேள் பாரி’ புதினம் பற்றியும்… (READ MORE)

Uncategorized

wp-1609937883562.jpg

‘மழைப்பாடல்’ – ஜெயமோகன் : பரமன் பச்சைமுத்து

பள்ளிப் பாடங்களில் காந்தாரம் பற்றி காந்தாரக் கலை பற்றிப் படித்திருப்போம், பாகிஸ்தானுக்கு அடுத்த பெருமணல் வெளி பாலையைக் கடந்து இருக்கிறது ஆப்கானிஸ்தான் என்று அறிந்திருப்போம், மகாபாரதக் கதையில் திரிதராஷ்டிரனுக்கு மனைவியாக கண்ணைக் கட்டிக் கொண்டு வரும் காந்தாரி பற்றியும் கதைகள் கேட்டிருப்போம்… இவையெல்லாம் ஒரே இடத்தை குறிக்கின்றன, ஆப்கன் நாட்டிலிருந்து வந்த இளவரசி வசுமதியே காந்தார… (READ MORE)

Books Review

, , , , , , , , , , , , , , , ,

கோதாவரி ஆற்றில் சிலீர் அனுபவம்

ஆந்திரா செழித்திருப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று. இந்தியாவின் இரண்டாவது நீண்ட ஆறான கோதாவரி. தமிழ், தெலுங்கு, இந்தித் திரைப்படங்களின் முக்கிய படபிடிப்புப் பகுதியான ராஜமுன்ட்றியில் கோதாவரியில் இறங்கி மார்கழி மாதத்தின் ஜஸ் நீரில் காலாற நிற்கும் வாய்ப்பை வாழ்க்கை தந்தது இன்று. சாளுக்கிய மன்னன் ராஜ மகேந்திரன் ஆண்ட இடம் என்பதால் ‘ராஜமகேந்திரவரம்’ என்று… (READ MORE)

Uncategorized

உப்புமா பெஸ்ரெட்டு @ஆந்திரா

ஆந்திர துவரம் பருப்பை அரைத்து கலக்கப்பட்ட மாவை, நல்ல சூடான கல்லில் மெலிதாக வார்த்து, பதத்திற்கு வரும் போது அதில் ஏசியன் பெயிண்ட்ஸ் வெளிப்பூச்சு போல பச்சை வண்ண சட்னியொன்றை பூசி, சில நிமிடங்கள் காய்ந்ததும், அதன் மீது அப்படியே உப்புமாவை கொட்டி (ஆமாம்பா… ஆமாம், உப்புமாதான்! ஆவ்வ்வ்வ்…) அள்ளியடித்த சிமெண்ட் கலவையை கொற்றர் கரணையால்… (READ MORE)

பொரி கடலை

, , , ,

ஓராண்டிற்குப் பிறகு விமானம்

சரியாக ஓராண்டிற்குப் பிறகு விமானமேற வருகிறேன். ‘டிக்கெட் தேதோ, ஐடி கார்ட்..’ என்று முரட்டு இந்தி இங்கிலீஷில் சொல்லி வாங்கி பார்த்துத் தரும்வாயிற்காவலர்கள், இப்போது இரண்டையும் தொடாமல் பார்க்கிறார்கள். ‘மாஸ்க் டவுன்..’ என்கிறார்கள் புதிதாய் முகம் பார்க்க. செல்ஃப் செக்இன் இயந்திரங்கள் கூடுதலாக உள்ளன என்றாலும் மக்கள் இன்னும் வரிசையிலே அதிகம் இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும்… (READ MORE)

Uncategorized

wp-16094981284213745354058379905676.jpg

நல்ல ஆண்டாக அமையும் 2021

🌸 ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1, மலர்ச்சியின் புத்தாண்டு நிகழ்ச்சி 400 பேர்களுக்கு என்று நடத்தியே வழக்கம். நோய்த்தொற்றிலிருந்து உலகம் மெதுவாக மீண்டு கொண்டிருந்தாலும்,வழக்கமான பெரிய அரங்கு எடுத்து மலர்ச்சி உரை நிகழ்த்த நிறைய கட்டுப்பாடுகள். ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு வருபவர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பர் என்பதால் அவர்களுக்காகமலர்ச்சி அரங்கிலேயே இம்முறை நிகழ்ச்சியை வைத்தோம். அறிவித்த… (READ MORE)

Uncategorized

, , , , ,