அம்மா இதோ இங்கேதான் உட்கார்ந்திருக்கிறேன்
கீழ்த்தளத்து ரத்த வங்கியிலிருந்து செல்லிடப் பேசியில் அழைப்பு வர கீழே ஓடி வருகிறேன். சாயிபாபா சிலையை வணங்க வந்த சுவாசக்கவசம் அணிந்த ஒரு வயதான பெண்மணி நம்மை கவனித்து விட்டு இரு கைகளாலும் வணங்கிக் கொண்டே நம்மை நோக்கி விரைந்து வருகிறார். ‘நம்மளயா கும்படறாங்க!’ ‘பரமன் பச்சைமுத்து சார்!’ ‘ஆமாங்க! நீங்க?’ ‘என் பையனுக்கு கொரோனா… (READ MORE)